பஸ்ஸொன்றிலிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு: சாரதி கைது

பயணிகள் பஸ்ஸொன்றில் இருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளினை மாஹோ பொலிஸார் மீட்டுள்ளனர். கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றை நிறுத்தி நேற்றிரவு (18) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸின் சாரதிக்கு... Read more »

சிறுமி வன்புணர்வு பூசாரிக்கு12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பூசாரி ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன் 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படட சிறுமிக்கு... Read more »
Ad Widget

அமெரிக்காவிடம் ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஜப்பான்

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய 400 Tomahawk ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான், அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதற்காக தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் நேற்று (18) அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கையை செய்துக்கொண்டுள்ளது. Tomahawk... Read more »

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறப்பு

தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்திற்கு வரும் நீர் வரவு அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான் கதவுகளில் 08 வான் கதவுகள் 06 அங்குலத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன. குளத்தின்... Read more »

யாழ். வடமராட்சியில் தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு மீனவர்களையும், அவர்களது கடற்றொழில் சொத்துக்களையும் சோதனை செய்தனர். இதன்போது, தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டைக்காட்டில்... Read more »

15 மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் 15 பேரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பண கவுண்டரை மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 பண கவுண்டர்களில் (cash counters)... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய மாநாடு

வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் FiTEN Yarl 2024 மாநாடு இன்று காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணிவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது. எமது... Read more »

யாழ்.போதனாவில் டெங்கு மரணம்

முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு தொற்றிற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   Read more »

கடைசி போட்டியில் வெற்றி.. டி20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை

ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை... Read more »

பதவி விலகத் தயார்: பார்சிலோனா பயிற்றுவிப்பாளர்

அணி தன்மீது நம்பிக்கை இழந்தால் தான் பதவி விலகத் தயாராய் இருப்பதாகக் கூறியுள்ளார் பார்சிலோனா கால்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ‌ஸாவி ஹெர்னாண்டஸ். சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பார்சிலோனா, ரியால் மட்ரிடிடம் 4-1 எனும் கோல் கணக்கில் மோசமாகத்... Read more »