தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று யூன்-ஹிவா. 1974ஆம் ஆண்டில் தென்கொரியாவில் யூன்-ஹிவாவாக பிறந்த அவர், நெதர்லாந்தில் ஒரு வயதாகும்போது பெட்ரா ஸ்வார்ட் என அழைக்கப்பட்டார். டச்சு குடும்பத்தினர் அவரையும்... Read more »
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு ஊடகம், இளைஞர்,... Read more »
மேஷம் உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்களின் உதவியாளர் முக்கிய செயலை முடிப்பீர்கள். மூலதனத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். அலுவலகப் பணிகளின் அதிக சுமையால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள்.... Read more »
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை இந்திய தொழிலதிபர் அதானிக்கு வழங்குவதால் தேசிய பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா டெலிகொம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது, ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், உள்ளிட்ட முக்கிய அனைத்து... Read more »
91 வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை... Read more »
மலேசியாவின் மிகவும் பழைமையான வழிபாட்டுத்தலமான முருகன் ஆலயத்திற்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் படிகளில் ஏறமுடியாத அல்லது என்ற விரும்பாத பக்தர்களுக்கு மாற்று நடவடிக்கையாக நகரும் படிக்கட்டை (Escalator) அமைப்பதற்கு ஆலய அறங்காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். பத்துமலை என்பது மலேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இது... Read more »
உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கேலோ இந்தியா போட்டிகளை சென்னையில் தொடங்கி வைக்கவே பிரதமர் மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தமிழ்நாடு விஜயத்தில் மோடி... Read more »
கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘Disease X’ என்று இதற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த தொற்று மக்களுக்கு நோயை ஏற்படுத்தும்... Read more »
‘யுக்திய’ என்று அழைக்கப்படும் நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தி அதுகுறித்து மறுபரிசீலனை செய்து மனித உரிமைகளின் பிரகாரம் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில்... Read more »

