புதுடில்லியில் தொடரும் பதற்றம்: விவசாயிகளின் போராட்டம் இடை நிறுத்தம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதுடெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த... Read more »

ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும்: மேர்வின்

ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், நாட்டை பிளவுபடுத்தும்... Read more »
Ad Widget

ஜனாதிபதித் தேர்தலில் அனுர முன்னிலை?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைக்கு அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக்கட்டிடத்தில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சிலருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஆளுங்கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த... Read more »

தேயிலை மூலம் ஈரானின் எண்ணெய் கடனை செலுத்திய இலங்கை

தேயிலை ஏற்றுமதி மூலமாக ஈரானின் $20 மில்லியன் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது ஈரானுக்கான 251 மில்லியன் டொலர் எண்ணெய்க் கடனை ஓரளவு திருப்பிச் செலுத்துவதற்காக 20 மில்லியன் டொலர் பெறுமதியிலான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை இன்று (21) தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... Read more »

இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் 41,000 டொலர் அபராதம்

சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றத்திற்காக இலங்கை பிரஜை ஒருவருக்கு 41 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் புதன்கிழமை (பெப்ரவரி 21) தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி சீஷெல்ஸ் பிரத்தியேக பொருளாதார வலயத்தில்... Read more »

மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டி

மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்தும் சங்கானை பிரதேச செயலகம்! சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்துவதால் சேவைகளை பெறுவதற்கு செல்லும் மக்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள்... Read more »

யாழ் பல்கலையில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று இன்று காலை 9.30 மணியளவில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர்... Read more »

கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு

கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட... Read more »

தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஒரு குடும்பத்துக்குள் பிணக்கு வந்தால் அதை அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீர்த்து வைப்பதுண்டு. அல்லது அந்தக் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட வெளியாட்கள் அதைத் தீர்த்து வைக்க முடியும். அதுவும் முடியாது போனால், விவகாரம் போலீஸ் நிலையத்துக்கோ,நீதிமன்றத்துக்கோ போகும். தமிழரசுக்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 22.02.2024

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் பண விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனை அடையலாம். ரிஷபம் இன்று நீங்கள் புது... Read more »