மற்றவர்களின் இன்ஸ்டாகிராம் ப்ரொபைலை ஸ்டோரியாக வைக்கலாம்!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தான் தற்போது அனைவரினதும் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாவில் பதிவிடப்படும் ரீல்ஸ்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது. அதற்கேற்றாற்போல் இன்ஸ்டா தளமும் புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்கிறது. அதனடிப்படையில், மற்றவர்களின் ப்ரொபைலை ஒருவர் தனது ஸ்டோரியில்... Read more »

தமிழகத்தில் நாளை போலியோ முகாம்

தமிழகம் முழுவதும் நாளையதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட முக்கியமான 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும். முகாமில் சுமார் 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு... Read more »
Ad Widget

மூன்று தசாப்தத்தின் பின் வலிகாமத்தில் வழிபட அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு 34 வருடங்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயங்களில் நேற்றைய தினம் இராணுவ அனுமதியுடன் பொதுமக்கள் வழிபாடுகளில்... Read more »

பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அறிவித்த அமெரிக்கா

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் வெள்ளிக்கிழமை (01) ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனையும் காசா பகுதியையும் குழப்பியடித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், பைடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான... Read more »

தமிழர்களின் காணி மீட்புப் போராட்டம்: தீர்வு கிடைக்குமா?

யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த கடந்த 2009ஆம் ஆண்டு முதல், கடந்த 14 வருடங்களாக சொந்த நிலத்தில் மீளக்குடியேறுவதற்கான... Read more »

வடக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு புதன்கிழமை

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. சாவகச்சேரி நகர சபை பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன் தலைமையில் நடைபெறும் இந்த... Read more »

இன்றைய ராசிபலன்கள் 02.03.2024

மேஷம்: வணிகர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், இதனால் அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் சில கண்டிப்பான நடத்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் ஜூனியர் தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். பரிகாரம்: வெள்ளை நிற ஆடை அணிந்து லட்சுமி தேவியை வழிபடவும்... Read more »

டாக்காவில் தீ விபத்து – 43 பேர் பலி

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் நேற்று இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த... Read more »

இலங்கையில் சோலார் பேனல் விவசாய திட்டம்

இலங்கையில் முதன்முறையாக, ‘சோலார் பேனல்கள்’ மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உட்பட... Read more »

மூடப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. Read more »