தலைமை திமிரில் ஹர்திக் பாண்டியா

அண்மைய தினங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்திய கிரிக்கெட் மைதானத்தில் சூடுபிடித்த ஒரு கதை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. “இந்த வீரர்கள் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்… அது நம் நாடு.” இது அஸ்வின் தனது சமூகவலைத்தளத்தில்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 01.04.2024

மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்... Read more »
Ad Widget

மது அருந்தும் போட்டியில் பரிதாபமாக உயிரிழப்பு

அதிக மது அருந்தியவரை தெரிவு செய்வதற்கான போட்டியின் போது அதிக மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பிரிவில் வசிக்கும் 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி... Read more »

எரிபொருள் விலையில் திருத்தம்

இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபா... Read more »

இலங்கையர்களை குறிவைக்கும் மனித கடத்தல் குழுவின் தந்திரம்

ரஷ்ய-உக்ரைன் போரில் இரு தரப்பிலும் பலர் கூலிப்படையாக செயற்படுகின்றனர். அதற்காக அவர்களுக்கு மாதாந்திர சம்பளம் லட்சங்களில் வழங்கவும், போரில் இறந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்து வந்து குடியுரிமை வழங்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையாகச்... Read more »

இலங்கை அணியின் புதிய சாதனை

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 531 ஓட்டங்களை குவித்துள்ளது. இது தனிநபர் சதம் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். எனினும், இலங்கை அணி சார்பில் ஆறு வீரர்கள் அரைசதத்தைப் பதிவுசெய்துள்ளனர். தனஞ்சய... Read more »

பைடனின் தேசிய பாதுகாப்பு கல்வி சபையின் ஆலோசகராக இலங்கையர்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வி சபையின் ஆலோசகராக இலங்கை வம்சாவளியான கலாநிதி பெட்ரிக் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி பெட்ரிக் மெண்டிஸின் விரிவான அரசாங்க சேவை மற்றும் கல்விசார்... Read more »

‘தலைவர் 171’ 100% என்னுடைய படம் – லோகேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் முழுக்க முழுக்க எனது படம் தான் எனவும் ரஜினி அவர்களை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்காத வகையில் இந்த படத்தில் பார்ப்போம் எனவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். Read more »

வெளிநாடு சென்று உயிரை விடும் இலங்கையர்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் ஒருபகுதியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ள ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையர்கள் கூலிப் படைகளாக செயற்படும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.... Read more »

நுவரெலியாவில் உணவகமொன்றில் தீ

நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (31) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீ பரவல் காரணமாக உயிர் சேதம் ஏற்படாத போதிலும், பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »