சபாநாயகர்கள் வரலாற்றில் வியப்பான அனுபவங்கள்

சபாநாயகர்கள் வரலாற்றில் வியப்பான அனுபவங்கள் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக கடந்த 13 ஆம் திகதி சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால் சபாநாயகராக பதவி வகிக்க கலாநிதி பட்டம் அவசியமில்லை பாராளுமன்ற தேர்தல் சட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் ஜன. 27 ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் ஜன. 27 ஆரம்பம் 2025ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வேலைத் திட்டத்துக்கென, ஒரு மாணவனுக்கு தலா 110 ரூபாய் வீதம் கல்வி... Read more »
Ad Widget

எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்

எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது என்றும்... Read more »

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய போட்டிகள் டுபாயில்- பாகிஸ்தானுடன் பெப். 23 இல் பலப்பரீட்சை

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய போட்டிகள் டுபாயில்- பாகிஸ்தானுடன் பெப். 23 இல் பலப்பரீட்சை சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு வெளியில் இந்தியா ஆடும் போட்டிகளுக்கான பொதுவான இடமாக டுபாய் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத்... Read more »

சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – புதிதாக வேட்புமனு கோருவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – புதிதாக வேட்புமனு கோருவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக... Read more »

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷில்ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஷேக் ஹசீனா கடந்த... Read more »

546 இந்திய மீனவர்கள் கைது

546 இந்திய மீனவர்கள் கைது மன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியதுடன் 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு... Read more »

இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய... Read more »

வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் பற்றிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும்

வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் பற்றிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி... Read more »