பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு எதிராக மேலும் மூவர் முறைப்பாடு செய்துள்ளனர். தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி மற்றும் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு எதிராக பதிவு... Read more »
பன்றி இறைச்சிக் கறி சாப்பிட்டு உயிரிழந்த இரண்டு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலதிக பரிசோதனைகளுக்காக இருவரது உடல் உறுப்புக்களையும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் பொரளை... Read more »
எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவில் இஸ்ரேலிய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்திவரும் பின்புலத்தில் இன்று புதன்கிழமை காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் திறந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும்... Read more »
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் கடமையில் நின்ற இராணுவ வீரர் ஒருவரை கிண்டலடித்து காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் யூட்டிபருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றது.... Read more »
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது மட்டுமல்லாமல் இரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாகவும் இருந்தது. இதுவொரு pan இந்தியா திரைப்படம் என்பதோடு இதன் இரண்டாம் பாகமும் வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி வெளிவரவிருக்கிறது. புஷ்பா 1... Read more »
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்கும் வேலைத்திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3ஆவது முறையாக பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், நேற்று செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில்... Read more »
வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின்... Read more »
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. பிரித்தானிய... Read more »
தொழில்நுட்பத்தில் புதுப்புது விடயங்களை அறிமுகப்படுத்துவதில் ஜப்பான் என்றுமே முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் இயங்கிவரும் டெலிகொம் நிறுவனங்கள் அனைத்தினதும் கூட்டு முயற்சியில் உலகின் முதல் 6ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் இந்த சாதனத்தை சோதனை செய்து பார்த்ததில் அதில் வெற்றியும்... Read more »
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாரமாக துடுப்பெடுத்தாய... Read more »

