கனேடிய நாடாளுமன்றத்தில் தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வு

தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வு கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. கியூபெக் தமிழ் சமூக அமைப்பு மற்றும் அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் ஒருங்கமைப்பில் பல கனேடிய தமிழ் அமைப்புகளின் கூட்டாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. நிகழ்வில் கனேடிய... Read more »

விரைவில் ‘பாகுபலி 3’ உருவாகும்: ராஜமௌலி கொடுத்த சிக்னல்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி. அதைத் தொடர்ந்து வெளியான பாகுபலி 2 திரைப்படமும் உலக அளவில் ஹிட் அடித்ததோடு, பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் சுமார் 2000 கோடிக்கும்... Read more »
Ad Widget

வியாஸ்காந்த் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்: வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுனர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை... Read more »

Play-off சுற்றிலிருந்து பஞ்சாப் அணி வெளியேற்றம்: சிராஜ்ஜின் அதிரடி பந்து வீச்சு

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 58ஆவது போட்டி நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்த பஞ்சாப் அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி... Read more »

தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகின்றன: சம்பளம் விடயத்தில் அரசாங்கம் தோல்வி

“தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகின்றன. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.... Read more »

பாரிய நட்டத்தின் மத்தியில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடந்த 10 வருடங்களில் அதாவது 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 458247 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதன்படி, 2014-2015ஆம் ஆண்டுகளில் 16330 மில்லியன் 2015-2016ஆம் ஆண்டில் 12084... Read more »

சுஹுரு காலநிலை நீர்ப்பாசன விவசாய திட்டம்: 25 மில்லியன் டொலர்கள் வழங்க தீர்மானம்

சுஹுரு காலநிலை நீர்ப்பாசன விவசாய திட்டத்திற்காக அடுத்த வருடத்திற்கு மேலும் 25 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பல கடினமான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள விவசாய அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் விடுத்த... Read more »

டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியின் பெயர் பட்டியல் வெளியானது

ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணியின் பெயர் பட்டியலை கிரிக்கெட் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. அணியின் தலைவராக வனிந்து ஹசரங்கவும் உப தலைவராக சரித் அசலங்கவும் செயல்பட உள்ளனர். அனுபவமிக்க வீரர்கள் மற்றும் இளம் வீரர்களை... Read more »

அமெரிக்காவின் எச்சரிக்கை: இஸ்ரேல் கவலை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் எச்சரிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் எர்டன் கவலை வெளியிட்டுள்ளார். காசாவின் முக்கிய நகரமான ரஃபாவில் தரை வழித்தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார். “ரஃபா... Read more »

ஜனாதிபதித் தேர்தல்: ‘செப்டெம்பர் 17 – ஒக்ரோபர் 16’ க்கு இடையில்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் கையொப்பதுடன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட கால... Read more »