போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் குழுவொன்று பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. க.பொ.த. சாதாரணதர பரீட்சை – பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தத்தடை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களினால் இன்று... Read more »

‘Top Cooku Dupe cooku’ நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ள பிரபல வில்லன்

சன் டிவியில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் டொப் குக் டூப் குக் என்ற சமையல் நிகழ்ச்சி எதிர்வரும் மே 19ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. சமையலுடன் நகைச்சுவையும் கலந்தவொரு நிகழ்ச்சியாக அமையவிருக்கிறது என்பது ப்ரோக்களை பார்க்கும்போதே தெரிகிறது. அந்த வகையில், நிகழ்ச்சியின் ஆரம்பம்... Read more »
Ad Widget

தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: மே 19

வவுனியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகத்... Read more »

“இந்தியா வழங்கிய விமானங்களை ஓட்ட எங்கள் இராணுவத்தில் யாரும் இல்லை”: மாலைத்தீவு

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் தங்கள் இராணுவத்தில் இல்லை என மாலைத்தீவு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. தலைநகர் மாலேயில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் கசான் மௌமூன் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி... Read more »

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்: தமிழ் உறுப்பினர்கள் பலர்

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழான ‘லங்காதீப‘ செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,... Read more »

புடினின் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான யுத்தம் சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரான ஷெர்கி ஷோய் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய... Read more »

இன்றைய ராசிபலன் 13.05.2024

மேஷம் இன்று பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும் மனஉளைச்சலும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். ரிஷபம் இன்று உற்றார் உறவினர்களால்... Read more »

கெஹெலிய மீது கொலை வழக்கு? விசாரணைகளில் குற்றப்புலனாய்வு

தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது. கெஹெலிய உள்ளிட்ட... Read more »

இந்தியாவில் நான்காம் கட்ட தேர்தல்

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் நான்காம் கட்ட தேர்தல் இன்று திங்கட்கிழமை (13) நடைபெறவுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேச, மராட்டி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட்,ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.இந்த... Read more »

கையெழுத்து வேட்டையில் பசில் ராஜபக்ச

தேர்தல்களுக்கான நாட்கள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கில் வெவ்வேறான அரசியல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெகு விரைவில் அறிவிப்பதாக பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற... Read more »