இலங்கைத்தீவில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின்... Read more »
அண்மையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவரை நியமித்தது சாதனை என ஒரு அரசியல் குழுவினர் உரிமை கோருகின்றனர். எதுவெல்லாம் எமது அரசியல் வாதிகளின் சாதனையாகிவிட்டது என பார்த்தீர்களா? இவர் நியமிக்கப்படாது விட்டால், இன்னுமொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இதிலென்ன சாதனை உள்ளது.... Read more »
இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அண்மையில் நால்வர் கைது செய்யப்பட்டமை மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் கனடாவிலுள்ள இலங்கை இராஜதந்திர அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு வாழ்கின்ற நிலையில் இலங்கை... Read more »
‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இத் திரைப்படத்தைத் தொடர்ந்து, பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அத்தோடு அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரலாற்றுப் படங்கள் என்றால் அது அனுஷ்காவுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும்... Read more »
மெட்டா நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழந்தைகளிடம் பல்வேறு போதை பழக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »
தற்போது தொடர்ந்து வரும் காலநிலை மாற்றங்களினால் அநேக பிரச்சினைகள் உண்டாகின்றன. அந்த வகையில் இந்த காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங்... Read more »
ஈரான் நாட்டில் கடந்த சில தினங்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொரசன் ரசவி மாகாண மசாத் நகரில் பெய்த கனத்த மழையின் காரணமாக, அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வெள்ளத்தில் அங்குள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் நீரில் மூழ்கி, மின்கம்பங்கள், மரங்கள்... Read more »
ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை அங்கீகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு ஈழத் தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோருவது நியாயமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈழத்தமிழர் குறித்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள்... Read more »
பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் வலியுறுத்தியுள்ளது. இத் தேர்தல் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருப்பதால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது எனவும் மட்டங்களில்... Read more »

