காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்ததன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற... Read more »
கருடன் படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் சூரி நன்றி கூறி காணொளி வெளியிட்டுள்ளார். கருடன் படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது மக்களுக்கு... Read more »
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 124... Read more »
கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவரும் பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான பென்னி மோர்டான்ட் பிபிசி தொலைக்காட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் தெரிவித்தார். “ஏற்கனவே சில அறிவிப்புகளைக் கேட்டிருக்கிறீர்கள். அடுத்த வாரம் எங்கள்... Read more »
“எந்தத் தேர்தலுக்கும் ராஜபக்சக்கள் பயப்படுபவர்கள் அல்லர். நான் ஜனாதிபதியாக இருந்த வேளை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். அவர் தவறு இழைக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா... Read more »
இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் டெல்லியில் இன்று சனிக்கிழமை (08.06.24) இடம்பெற்றது. இதன்போது மக்களவை... Read more »
கண்டி கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை என்ற பிரதேசத்தில் ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல்... Read more »
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2015 ஆண்டு மே மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் அப்போதைய துறைசார் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளின் தங்குமிட விடுதிக்கான கட்டணம் அறவிடப்படவில்லை என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சுமார்... Read more »
பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம் கலந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கேட்டமை பேசுபொருளாக மாறியுள்ளது. இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின்... Read more »
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையிலும் பார்க்க தற்போது... Read more »

