அதிசொகுசு வாகனம்: இருவருக்குப் பிணை

சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ காரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பயன்படுத்தியக் குற்றச்சாட்டு விவகாரத்தில், கைதான மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று செவ்வாய்யக்கிழமை (29.10.2024) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தனர். இதன்பின்னர்... Read more »

அடுத்த ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு தொடங்கப்படும்

ஒவ்வொரு நாட்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமானது. கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த முடியும். அதன்படி, இந்தியாவில் இதுவரையில் 15 தடவை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 16 ஆவது முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.... Read more »
Ad Widget

2024 பாலன் டி’ஓர் விருது: முதல் முறையான மான்செஸ்டர் சிட்டி வீரர் வெற்றி

2024 பாலன் டி’ஓர் விருதை மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டர் ரோட்ரி வெற்றிகொண்டுள்ளார். சர்வதேச கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக ‘பாலன் டி’ஓர் விருது’ கருதப்படுகிறது. இந்நிலையில், 68வது பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை மாலை பாரிஸில்... Read more »

இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வரை அதிகரிக்கும்

நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் வளர்ச்சியடையும் என மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள செப்டெம்பர் மாத பொருளாதார மறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இரண்டு மாத பணவீக்க சரிவுக்குப்... Read more »

எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் சாதனை.

எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் சாதனை. தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.   28/10/2024 இன்று... Read more »

நவம்பர் 03 நாடாளுமன்ற தேர்தலுக்கான விசேட தினமாக அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் நேற்று (28) ஆரம்பமாகியுள்ளது. இந்தநி​லையில், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... Read more »

புதிதாக 3 மாகாணங்களுக்கு பன்றிக்காய்ச்சல்!

மேல் மாகாணத்தில் முதன்முறையாக பதிவாகிய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தற்போது ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே. கே. சரத் தெரிவித்தார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறப்பு விகிதம் மிக... Read more »

தேர்தல் பிரசாரத்துக்கு DIGITAL SCREENS பயன்படுத்த தடை!

எதிர்வரும் நாடளுமன்ற தேர்தலில் எந்தவொரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ DIGITAL SCREENS பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... Read more »

சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதத்தில்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, 2025ஆம் ஆண்டு சுமார் 9000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரே பாடசாலையில்... Read more »

எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்!

சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார். விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில்... Read more »