156 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மருத்துவ விநியோகத் துறையில் 156 மருந்துகள் போதுமானதாக இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். அதன்படி, ஜனவரி மாதத்திற்குள் சுமார் 300 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், 86 வகையான மருந்துகள் மருத்துவமனை மருந்தகங்களில் கூட இல்லை என்றும்... Read more »

காதலன் வன்புணரவு உயிரை மாய்த்த காதலி

பதுளை – ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். பதுளை வேவெல்ஹின்ன – ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும்... Read more »
Ad Widget

வீதியோர உணவகங்களை அகற்றுமாறு உத்தரவு

கோட்டே – தலவத்துகொட வீதியில் கிம்புலாவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த விற்பனை நிலையங்களை இம்மாதம் 08 ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த கடைகளை அகற்றுமாறு வீதி... Read more »

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கி சூடு 3வர் பலி

அமெரிக்காவின், லொஸ் வேகாஸ் – நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (06) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிபடுத்தினர். துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து, துப்பாக்கி தாரி மீது அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி... Read more »

யுக்ரேன் இராணுவ 3 இலங்கையர்கள் மரணம்

யுக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்இ பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை (05) யுக்ரேன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போது அவர்கள் உயிரிழந்ததாக... Read more »

கரை ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள்

கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கையாண்டுள்ளனர். கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Deegayu மூலம் தகவல் கிடைத்ததும், கடற்படை வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.... Read more »

இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற தாய் கைது

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 3 பெண்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டைக் குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க வந்த இரண்டு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியைச்... Read more »

மன்னார் மாணவர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணித போட்டி இடம்பெற்றது.... Read more »

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவை

மலையக மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read more »

சனத்துக்கு முக்கிய பதவி

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »