முஸ்லிம் சட்டங்கள் மாற்றப்படாது..! அமைச்சர் சரோஜா முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அதிகாரமும் எனது அமைச்சுக்கு கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்... Read more »
முல்லைத்தீவில் கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி..! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர்... Read more »
அஞ்சல் ஊழியர்கள் நாளை முதல் மேலதிக நேர வேலைநிறுத்தம்: நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு அறிவிப்பு நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம்... Read more »
இந்த ஆண்டில் இதுவரை 922 கிலோ ஹெரோயின் பறிமுதல் காவல்துறை மற்றும் முப்படையினர் இணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் இதுவரை 922 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 14) காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற... Read more »
நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாவதை தவித்து வந்தாரா விந்தன் கனகரத்தினம்..? தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்காக தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பில் விந்தன் கனகரத்தினம் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் உண்மைக்கு... Read more »
அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்கின்றது..! அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்து வருவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்ற போர்வையில் அரசாங்கம் தங்களது தத்துவாசிரியரான ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை முன்னெடுத்துச்... Read more »
இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்..! திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய வருடார்ந்த பிரம்மோற்ஸவம் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆனிமாதம் 31ஆம் நாள் 15.07.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 8.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படுகின்ற கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக... Read more »
கனடா டொரண்டோ காவல்துறையின் தேவி 11 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது..! டொராண்டோ காவல்துறையின் மிகவும் நம்பகமான மற்றும் திறமையான கண்டறிதல் நாய்களில் ஒருவரான தேவி, 11வது வயதில் உயிரிழந்துள்ளது. . 2015ஆம் ஆண்டு காவல்படையில் சேர்ந்ததிலிருந்து, துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிவதில் சிறப்புத் திறமை... Read more »
கோவிலுக்கெனகொண்டுசென்று ஒவ்வொருவருடமும் விற்கப்படும் மணல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் விளையாட்டு கழகம் ஒன்றின் அபிவிருத்திக்காக குறித்த மைதானத்தை சுற்றி காணப்படும் பெருந்தொகையான மணலை அண்ணளவாக 40 டிப்பர்கள்,வெளி இடத்திற்கு விற்க முடிவு இதனை உறுதிப்படுத்துவதற்காகவும் மக்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட அதிகாரிகள்... Read more »
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூலை... Read more »

