நான்கு வலம்புரி சங்குகளை விற்க முயன்ற இருவர் கைது !

புத்தளம் – மாதம்பே மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் 4 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசங்களை சேர்ந்த 41 மற்றும்... Read more »

இலங்கையில் இப்படியும், அசிங்கங்கள் நடைபெறுகிறது

வெளிநாட்டில் உள்ள ஒருவரின் காதலியை நண்பியாக்கி, வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தின் ஊடாக, நிர்வாண வீடியோவை அனுப்பி வைத்து தொடர்பினை வைத்திருந்தார் எனக் கூறப்படும் இளைஞனை தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், கஹத்துடுவ ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அவ்விளைஞனை... Read more »
Ad Widget

வடக்கில் வெள்ளம் கடலைச் சேர்வதை தடுத்தமையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, நாவற்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் வடிந்தோடாமையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்... Read more »

வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி... Read more »

‘தளபதி 69’ பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 69 ஆவது திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, போபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.... Read more »

‘புஷ்பா 2’ இரண்டு நாட்களில் செய்த வசூல்…அடேங்கப்பா இத்தனை கோடியா!

புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் உலகளாவிய ரீதியில் வெளியானது. அதன்படி இத் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 405 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி இத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் எனும் சாதனையை செய்யுமா... Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.... Read more »

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவர் ஷம்மி சில்வா

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதையும், கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். ஆசிய கோப்பைக்கான சாதனை வர்த்தக ஒப்பந்தங்கள்... Read more »

காலநிலையில் மாற்றம்; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

அடுத்த சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தினால், டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேற்குறிப்பிட்ட நிலைமையுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும்... Read more »

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; தீர்வு கோரும் பாடகி மேரி மில்பென் – உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தல்

பங்களாதேஷில் இஸ்கான் பாதிரியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்க பாடகி மேரி மில்பென் கவலை தெரிவித்தார். நாட்டில் உள்ள “தீவிரவாதிகள்” மூலம் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மத சுதந்திரம் மற்றும் உலகளவில் உள்ள... Read more »