பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப். சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு... Read more »
நாய்க்கு வைத்த உணவு கெட்டு விட்டது-தாயை தள்ளி விட்ட மகன்-தாய் உயிரிழப்பு..? வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மகன், தாயை தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார்... Read more »
மகிந்தவுக்கு எதிரான அரசாங்கத்தின் பாரதூரமான செயல்! நாமல் சீற்றம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவிற்கு உண்மையில்... Read more »
யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்-கணவன்-மனைவிக்கு நேர்ந்த துயரம்..! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »
மாணவியுடன் பேசிய மாணவனை கும்பலுடன் வந்து அடித்து துவைத்த மாமா..! மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் உட்பட நால்வர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தியில் மாணவி ஒருவரிடம் நபரொருவர் பேசிக் கொண்டிருந்த... Read more »
மூன்று வருட சேவை காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள வழங்க வேண்டிய ஆவணங்கள் *பதவியில் உறுதிப்படுத்துவதற்கான மூன்று வருட அறிக்கை.(ஒவ்வொரு வருடத்திற்கும் தனித்தனியாக மூன்று அறிக்கைகள் வீதம்) *க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேறுகளின் உறுதிப்படுத்திய பிரதி *க.பொ.த.(உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் உறுதிப்படுத்திய... Read more »
அவசர உதவி முடிந்தால் பகிரவும் கல்முனையைச் சேர்ந்த வான் ஒன்று வாகரை திருகோணமலை பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது… இவ் வாகன இலக்கம்63-3104 இவர்களை தெரிந்தவர்கள் வாகரை வைத்தியசாலைக்கு தொடர்பு கொள்ளவும். Read more »
மட்டு நகரை மீண்டும் சோத்தில் ஆழ்த்திய மற்றுமொரு மாணவியின் தவறான முடிவு..! மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். சிவகுமார் பிலோமிகா வயது 17 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை... Read more »
இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் ‘மகளி’ ‘த வொய்ஸ் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் இலங்கைச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள... Read more »
வரலாற்றில் முதன் முறையாக இன்று, புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை கொழும்பு பங்குச் சந்தை இன்று -23- மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அதன்படி, இன்று முற்பகல் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதன் முறையாக 15... Read more »

