இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 20வது ஓவரை இலங்கை அணியின்... Read more »
இலங்கை கடவுச்சீட்டு வட கொரியா, பலஸ்தீனத்துக்கு இணையாக வீழ்ச்சி 105 நாடுகளில் 91வது இடத்தில் இருந்த இலங்கையின் கடவுச்சீட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மேலும் 6 இடங்கள் சரிந்து 97வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் வெளிநாட்டு பயணத்திற்கான அங்கீகாரத்தை... Read more »
பாடசாலை வாகன சாரதிக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை 11 ஆண்டுகளுக்கு முன்பு, பாடசாலை வாகனத்திற்குள் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 68 வயதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.... Read more »
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை ரயில்வே சேவைகளின் முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யத் தவறிய அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகத் தயாராக இருக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரயில்வே... Read more »
போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்களுடன் SLAF அதிகாரி கைது இலங்கை விமானப்படையின் (SLAF) புலனாய்வு அதிகாரி ஒருவர், ரூபா 20 மில்லியன் பெறுமதியான தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)... Read more »
முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த திருகோணமலை மாவட்ட பொது ஆலோசனை கேட்டல் கலந்துரையாடல்..! இலங்கை மின்சார சபையால் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து பொதுமக்களின்... Read more »
“சமூக சக்தி” தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் “சமூக சக்தி” வேலைத்திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (18) நடைபெற்றது. குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருகோணமலை... Read more »
“அலுவலக நடத்தை ” தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு..! முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் மென் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட பயிற்சி அலகின் ஏற்பாட்டில் “அலுவலக நடத்தை (Office Behavior )” எனும் தலைப்பிலான பயிற்சி நிகழ்ச்சியானது இன்றைய... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் GovPay டிஜிட்டல் அரசுத் தொகுப்பு பயன்பாட்டின் ஆரம்ப நிகழ்வு..! மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPayஎன்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (18.09.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக... Read more »
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..! ரஷ்யா கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. 7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இன்று அதிகாலை இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நில அதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »

