செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் கமிந்து

2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். இந்த விருதுக்கு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூரிய மற்றும் அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர்... Read more »

பாகிஸ்தானின் தலைநகரம் லொக்டவுன்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார். 11... Read more »

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வெளியிடப்படும்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விருப்ப எண்களை சரிபார்த்த பின், உரிய ஆவணங்களை மீண்டும் மாவட்ட... Read more »

காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விஜிதவிடமிருந்து சான்றிதழ்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை செய்யும் திறமை இருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து பொலிஸாரை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். களுத்துறை... Read more »

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல்

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிடும் பணத்தின் அளவும் இங்கு... Read more »

UGC தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இராஜினாமா

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான இராஜினாமா கடிதங்கள் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இதன்படி,... Read more »

புத்தளத்தில் கூட்டணி அமைக்கவிடாமல் தடுத்தவர் ஹக்கீம், ரிஷாத் : மரிக்கார் காட்டம்

கடந்த பொதுத் தேர்தலில் புத்தளத்தில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 33 வருடங்களின் பின்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அது புத்தளத்தின் வெற்றி எனவும் இஷாம் மரிக்கார் தெரிவித்தார். அத்தோடு இம்முறை பொதுத் தேர்தலில் அந்த கூட்டணியை ஒன்றிணைய விடாமல் தடுத்தவர்கள் அகில... Read more »

அரசாங்க பகுப்பாய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷ

அரசாங்க பகுப்பாய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றிய திருமதி. தீபிகா செனவிரத்ன 2024.10.11 திகதியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாக உள்ள மேற்குறித்த பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர்களிலிருந்து சேவைமூப்பு அட்டவணைக்கு அமைய அடுத்ததாக ஆகக்கூடிய... Read more »

மரணத்தில் முடிந்த தகாத உறவு – இரு சடலங்கள் மீட்பு

பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றினுள் ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்க்கப்பட்ட குறித்த நபரே பெண்ணை கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் தாகாத உறவில் ஈடுபட்டது வந்துள்ளதாக பொலிஸார்... Read more »

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலர் இராஜினாமா

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திஸத் தேவப்பிரிய பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியில் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி திஸத் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்த்தன 2024.10.09 திகதிய சேவையின் பின்னர் மேற்குறித்த பதவியிலிருந்து இராஜினாமா... Read more »