யாழில் புற்றுநோய் வலி தாங்க முடியாமல் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு.!

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின்... Read more »

டெங்கு தடுப்பு குறித்து மூதூர் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

மூதூர், ஜூலை 10 – மூதூர் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களின் ஆசிரியர்களுக்கான டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் தலைமையில்... Read more »
Ad Widget

இந்தியாவின் அணுசக்திக்கு ஆஸ்திரேலியா பச்சைக்கொடி

அவுஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ள ஒப்பந்தம் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தங்களின் யுரேனியத்தை விற்பனை செய்ய பிடிவாதமான கொள்கையை ஆஸ்திரேலியா நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வந்தது.... Read more »

மூதூரில் அதிகாலை பஸ் விபத்து – வீடு சேதம், சாரதி காயம்!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ்... Read more »

ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து… 4½ ஏக்கர் சொத்துக்காக 16 வயது தங்கை உயிரிழப்பு; அண்ணன் கைது!

கண்ணூர் மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில், குடும்பச் சொத்தை கைப்பற்றும் நோக்கில் பெற்றோருக்கும் தங்கைக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் ஆல்பின் பென்னி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததால், அவரது 16 வயது தங்கை ஆன் மேரி... Read more »

ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து!

ஈரானின் லொரெஸ்தான் மாகாணம், புல்தோக்தர் பகுதியில் அமைந்துள்ள சிறிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் இன்று (10) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் துணைத் தொட்டிகள் தீப்பற்றியுள்ள நிலையில், தீ வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் பணிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதான... Read more »

அட்லஸ் சிங்கங்களின் சவாலை முறியடித்த பிரான்ஸ் :

எம்பாப்பேவின் வரலாற்றுச் சாதனையுடன் அரையிறுதிக்குள் கம்பீர நுழைவு! அமெரிக்காவின் பாஸ்டன் விளையாட்டரங்கில் நேற்று அதிர்வுகள் அடங்க வெகுநேரமானது. கத்தார் உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்த அதே மொராக்கோ அணியை, மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலிறுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டது பிரான்சு. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே... Read more »

யாழில் 30க்கும் மேற்பட்ட யாசகர்கள் அகற்றப்பட்டனர்;

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியமையும் அம்பலம்! யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகம் என்ற பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர். வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு... Read more »

இலங்கை கறுவாத் தொழில்துறையில் வரலாற்றுச் சாதனை: ஒரு கிலோ கறுவா ரூ.7,000

இலங்கையின் கறுவாத் தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச்சிறந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, கடந்த மே மாதத்தில் கறுவா மிக உயர்ந்த விலையைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அல்பா (Alba) ரக கறுவா ஒரு கிலோகிராமின் விலை 7,000... Read more »

போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளர் அதிரடி

போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளர் அதிரடி: “கிறிஸ்டியானோ ரொனால்டோ எனக்கு ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டார்!” போர்ச்சுகல் கால்பந்து தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக (Manager) பொறுப்பேற்றுள்ள ஜார்ஜ் ஜீசஸ் (Jorge Jesus), நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப்... Read more »