ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பொதுமக்கள் போராட்டம்..!

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பொதுமக்கள் போராட்டம்..!   இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது.   இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.... Read more »

இலங்கையின் சில மனித புதைகுழிகளும் மௌனிக்கப்படும் நீதியும்..!

இலங்கையின் சில மனித புதைகுழிகளும் மௌனிக்கப்படும் நீதியும்..! இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் பல மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போன அதே காலப்பகுதியில், மனித புதைகுழிகள் ஒரே மாதிரியான மரணத்தின் நிலக்குறிகளாக இன்று வரை மண்ணிலிருந்து மேலே வரத்தொடங்கியுள்ளன.... Read more »
Ad Widget

திருநெல்வேலியில் உணவகம், மற்றும் பலசரக்கு கடைக்கு 190,000/= தண்டம். உணவகம் சீல் வைப்பு..!

திருநெல்வேலியில் உணவகம், மற்றும் பலசரக்கு கடைக்கு 190,000/= தண்டம். உணவகம் சீல் வைப்பு..! நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் உணவகங்கள், பலசரக்கு கடைகள் கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.   அந்தவகையில் கடந்த... Read more »

யாழில் மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்..!

யாழில் மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்..! யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த... Read more »

திருகோணமலை மாநகரசபையின் மேயராக செல்வராஜா, பிரதி மேயராக முகம்மது மஹ்சூம் தெரிவு..

திருகோணமலை மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 13 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளதுடன் மேயராக கந்தசாமி செல்வராஜா, பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நெய்னா முகம்மது மஹ்சூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகரசபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று திங்கட்கிழமை... Read more »

இணுவில் கந்தசுவாமி ஆலய வேட்டைத்திருவிழா..! 22.06.2025

இணுவில் கந்தசுவாமி ஆலய வேட்டைத்திருவிழா..! 22.06.2025 Read more »

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தெரிவில் நடந்தது இதுதான்..!

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (23) பிற்பகல் வடக்கு மாகாண... Read more »

அணையா விளக்கிற்கு வலு சேர்க்கும் போராட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது..!

அணையா விளக்கு. எமது உயிர்களை ஈவு இரக்கம் இன்றி உயிரோடு புதைத்த செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் மாபெரும் அமைதிப் பேரணி இன்றைய தினம் பிற்பகல் 6மணியளவில் கோட்டைக் கல்லாறு ஒந்தாச்சி மட பாலத்த்தடியில் இடம்பெற்றது. Read more »

மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக பிரகலாதன், உப தவிசாளராக மொஹமட் பைசர் தெரிவு..!

மூதூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 5 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக செல்வரெத்தினம் பிரகலாதன், உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மொஹமட் பைசர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று... Read more »

நேற்றிரவு ஈரானை தாக்கிய B-2 விமானம் பற்றி உலகமே பேசுகின்றது, முழுமையாக தெரிந்துகொள்வோம்!

அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார்... Read more »