கண்டியில் மண்சரிவு 3 பேர் பலி, நால்வர் மாயம்.!!

கண்டியில் மண்சரிவு 3 பேர் பலி, நால்வர் மாயம்.!!

கண்டி, உடுதும்பர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கண்டி மாவட்டத்திற்கு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும சீரற்ற வானிலையை அடுத்து பெய்யும் கடும் மழையால் கண்டி மாவட்டம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin