தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு..! வெருகல் வட்டவான் பகுதியில் தொல்லியல் என்ற பெயரில் மக்களுடைய விவசாய காணிகளை அபகரிக்கும் தொல்லியல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் (24)... Read more »
“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி..! நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான கண்காட்சிக் கூடம் இம்முறை நல்லூர் பெருந்திருவிழாவின் போது மக்கள் பார்வைக்காக உருவாக்கப்படவுள்ளது. நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில், அரசடி வீதியில் அமைந்துள்ள “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன... Read more »
உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் பெருவிழாவின் இன்றைய தினம் (25) கொடியேற்றம், எதிர்வரும் 09 இல் தீர்த்தம் இடம்பெறும் Read more »
கொரியாவில் இலங்கை தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்: தொழிற்சாலையில் ஃபோர்க்லிஃப்டில் கட்டி வைத்து சித்திரவதை! தென் கொரியாவின் நஜு நகரிலுள்ள செங்கல் தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளி ஒருவர் சக ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகே உள்ள அத்துமீறிய வீதிக்கடை வியாபாரிகள் அகற்றப்பட உள்ளனர் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக இருந்த அத்துமீறிய தற்காலிக வர்த்தகக் கடைகளை அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள நடைபாதையில் அமைந்துள்ள கடை வியாபாரிகளை அகற்ற நல்லூர் பிரதேச... Read more »
கொழும்பில் விரைவில் பல மாடி வாகன நிறுத்துமிடங்கள்! கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நகர்ப்புற நடமாட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA), கொழும்பு நகர்ப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் 20 புதிய தற்காலிக வாகன நிறுத்துமிடங்களுக்கான கேள்விப்பத்திரங்களைத் திறப்பதாக... Read more »
தெஹிவளை துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் அதிரடிப்படை மோதலில் பலி! ஜூலை 18 அன்று தெஹிவளை புகையிரத நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்று (ஜூலை 25, 2025) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடனான (STF) துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகநபர்... Read more »
கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த பௌத்த சிங்கள பேரினவாதி..! திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை பிதுர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்த சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது. ... Read more »
குதிரைகளின் சண்டையில் முடச்சக்கர வண்டியில் சிக்கிய குதிரை: இருவர் படுகாயம்! இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இரு குதிரைகளுக்கு இடையே நடந்த மோதல் பெரும் சேதத்தையும், கடுமையான காயங்களையும் ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதன்கிழமை அன்று, இரண்டு குதிரைகள் ஆக்ரோஷமாக சண்டையிடத் தொடங்கின. பொது... Read more »
சிகுன்குனியா ஒரு பெருந்தொற்று: உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை! நுளம்புகளால் பரவும் சிகுன்குனியா நோய் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியை மையமாகக் கொண்டு ஒரு பெருந்தொற்றாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. சிகுன்குனியா நோய் தற்போது ஐரோப்பா... Read more »

