திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி! கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அம்மாநில மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்த சிறப்பான வரவேற்பு குறித்து பிரதமர் தனது சமூக வலைதளப்... Read more »

மன்னார் – புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி மாபெரும் கையெழுத்துப் போராட்டம்

மன்னார் – புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி மாபெரும் கையெழுத்துப் போராட்டம் மன்னாரில் இருந்து முசலி வழியாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று பிரம்மாண்ட கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி... Read more »
Ad Widget

மாகாண சபைத் தேர்தல்: ஜனநாயக ரீதியாக சட்டமூலம் இயற்றப்படும் – க. இளங்குமரன்

மாகாண சபைத் தேர்தல்: ஜனநாயக ரீதியாக சட்டமூலம் இயற்றப்படும் – க. இளங்குமரன் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும் என்றும், அதற்கான சட்டமூலங்கள் ஜனநாயக முறையிலேயே நிறைவேற்றப்படும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.... Read more »

 கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு 5,000 ரூபாய் அபராதம்

கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு 5,000 ரூபாய் அபராதம் வல்வெட்டித்துறை பகுதியில் வீட்டுத் தங்குமிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை பொது மழைநீர் வாய்க்காலில் விட்ட நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். மழைநீர் வடிந்தோடுவதற்காக... Read more »

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா : சுகாதார விதிகளை மீறிய 24 கடைகள் மீது வழக்கு!

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா : சுகாதார விதிகளை மீறிய 24 கடைகள் மீது வழக்கு! வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற புகழ்பெற்ற பட்டத் திருவிழாவின் போது, சுகாதார நடைமுறைகளை மீறிய உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று... Read more »

 உலகின் மிகப்பண்டைய கலைப்படைப்பு : இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பண்டைய கலைப்படைப்பு : இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு இந்தோனேசியாவின் முனா தீவில் கண்டறியப்பட்டுள்ள இந்த குகை ஓவியம், மனித குல வரலாற்றின் கலைத் திறனை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள சுண்ணாம்பு குகை ஒன்றில் மேற்கொண்ட... Read more »

 “எங்கே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை?” நாடாளுமன்றில் பிரதமர் ஹரினி: 

“எங்கே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை?” நாடாளுமன்றில் பிரதமர் ஹரினி: நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சிகளின் சவால்களைப் புன்னகையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொண்டார். கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்த அரசியல் நகர்வுகள் குறித்து அவர் எழுப்பிய கேள்வி இப்போது சமூக வலைதளங்களில்... Read more »

பிரசன்ன ரணதுங்கவின் பயணத்தடை தற்காலிக நீக்கம்

பிரசன்ன ரணதுங்கவின் பயணத்தடை தற்காலிக நீக்கம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (ஜனவரி... Read more »

ரஷ்யாவின் ‘நிழல் உலக’ எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்தது பிரான்ஸ்! 

ரஷ்யாவின் ‘நிழல் உலக’ எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்தது பிரான்ஸ்! மத்தியதரைக் கடலில் (Mediterranean Sea) சர்வதேச தடைகளை மீறிச் சென்றதாகக் கருதப்படும் ரஷ்யாவுடன் தொடர்புடைய பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் ஒன்றை பிரான்ஸ் கடற்படை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. 💡 முன்னர் இது பல்வேறு... Read more »

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி..!

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி..! சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம் எனும் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி UNICEF நிதியுதவியுடன் SOND நிறுவனம் நடைமுறைப்படுத்தியிருந்தது.   யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கடந்த 21.01.2026 புதன்கிழமை... Read more »