திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..! திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டாம் தரத்தில்... Read more »
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026 இந்துசமய கலாசார அலுவல்கள்... Read more »
முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 2009ம் காலப்பகுதியில் புனானை அணைக்கட்டு, பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு குறித்த கிராம சேவகர் பிரிவில் புனானை... Read more »
கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி..! கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை... Read more »
பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..! பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். Read more »
மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின்... Read more »
உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் இருக்கிறதா? உலக சண்டியன் அமெரிக்கா எப்போது அணு ஆயுதத்தைப் பாவிக்கும்? எப்போது கடலில் சுற்றித் திரியும் அதன் இரண்டு அல்லது மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடுமோ அப்போது அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது... Read more »
ஜப்பானில் ஆள்நடமாட்டமின்றி முடங்கும் குடியிருப்புகள்: மக்கள் தொகை வீழ்ச்சியின் பாரிய தாக்கம் ஜப்பானின் மக்கள்தொகை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அந்நாட்டு மக்கள் வாழும் இடங்களையும் வாழ்க்கை முறையையும் மெதுவாக உருமாற்றி வருகின்றன. இதனால் ஜப்பான் முழுவதும் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி... Read more »
அதிக சர்க்கரை மூளையின் கற்கும் திறனைப் பாதிக்கும் – புதிய ஆய்வில் தகவல் அதிகப்படியான சர்க்கரை உங்கள் உடல் எடையை மட்டுமல்ல, உங்கள் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும்; இது காலப்போக்கில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், நினைவாற்றலையும் கடினமாக்கும். உணவில் அதிக அளவு சர்க்கரை... Read more »
முதுகுத்தண்டு மின்-சிகிச்சை மூலம் முடக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி – பெல்ஜிய விஞ்ஞானிகளின் வரலாற்றுச் சாதனை! பெல்ஜிய ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன முதுகுத்தண்டு மின்முனை உள்வைப்புகளைப் பயன்படுத்தி, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மீண்டும் நடக்க வைத்து ஒரு மகத்தான சாதனையைப் புரிந்துள்ளனர். இந்த உள்வைப்புகள் முதுகுத்தண்டிற்குத் துல்லியமான மின்... Read more »

