சர்க்கஸில் வனவிலங்கு யுகத்திற்கு முற்றுப்புள்ளி – பிரான்ஸ் அரசின் வரலாற்று தீர்மானம் பிரான்ஸ் தேசம் ஒரு புதிய புரட்சிகரமான வரலாற்றைப் படைத்துள்ளது — சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வனவிலங்குகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. முழுமையான நடைமுறை: இந்தச் சட்டம்... Read more »
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவு, அந்நாட்டு கிரிக்கெட்டிற்கு நீண்டகால ரீதியில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எச்சரித்துள்ளது. வங்கதேச அணியை உலகக் கோப்பையிலிருந்து நீக்கிய ஐசிசி-யின் முடிவுக்கு... Read more »
கேப் வெர்டேவுக்கு விடுமுறை சென்ற நால்வர் மர்மமான முறையில் மரணம்! ℹகேப் வெர்டே (Cape Verde) தீவுக்கு விடுமுறைக்காகச் சென்ற நான்கு பிரித்தானியர்கள் (British citizens) கடந்த மூன்று மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு கேப் வெர்டே... Read more »
சீன இராணுவம் அதியுயர் தயார் நிலையில் : போர் மேகங்கள்? சீன இராணுவம் ‘போருக்கு நெருக்கமான’ (Near-War Alert) அதியுயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தாய்வான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல்... Read more »
மார்பக அகற்றும் அறுவை சிகிச்சை: 22 வயது இளம்பெண்ணுக்கு 2 மில்லியன் டொலர் இழப்பீடு! அமெரிக்காவில் டீன் ஏஜ் பருவத்தில் மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு (Double Mastectomy) உட்படுத்தப்பட்ட 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, நீதிமன்ற ஜூரி குழுவினர் 2 மில்லியன் டொலர்... Read more »
நோர்வே நிதியத்தின் பிட்கொயின் பாய்ச்சல்: 9,573 BTC ஆக உயர்வு! டிஜிட்டல் சொத்துச் சந்தையில் ஒரு முக்கிய நகர்வாக, நோர்வே நாட்டின் இறையாண்மை நிதியம் பிட்காயின் மீதான தனது பிடியை பலப்படுத்தியுள்ளது. K33 Research நிறுவனத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த நிதியத்தின் மறைமுக பிட்கொயின்... Read more »
யாழ்ப்பாணக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் : கல்வீச்சு தாக்குதலால் பதற்றம்! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு... Read more »
நீடிக்கும் கனமழை: குளங்கள் வான்பாயும் அபாயம் – மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எச்சரிக்கை! இலங்கையில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏற்படவுள்ள காலநிலை மாற்றங்கள் மற்றும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய எச்சரிக்கை... Read more »
உலகிலேயே முதன்முறையாக, டுபாயில் ‘தங்கத் தெரு’ அறிமுகம்! தங்கத்தின் நகரம் என்று அழைக்கப்படும் டுபாய், இப்போது தனது கிரீடத்தில் மற்றொரு வைரக்கல்லைப் பதித்துள்ளது. டுபாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேரா (Deira) பகுதியில், உலகின் முதல் “தங்க வீதி” (Gold Street) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது! 📍... Read more »
இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் – மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்! தைப்பூச தினத்தினை முன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை... Read more »

