கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் 2025 ம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்று(20.08.2025) நடைபெற்றது. குறித்த கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில்... Read more »

பிரதமர் ஹரினி அமரசூரிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..!

பிரதமர் ஹரினி அமரசூரிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..! பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (20) பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.   இதன்போது, அவர்களுக்கிடையில்... Read more »
Ad Widget

நல்லூர் தேரிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு விஷமிகளால் தீவைப்பு..!

நல்லூர் தேரிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு விஷமிகளால் தீவைப்பு..! நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய... Read more »

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு..!

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு..! யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் இன்றய தினம் மதியம் 1:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்படையினரால் உடனடியாக... Read more »

நல்லூர் ஆலய தேர்த்திருவிழா..!

நல்லூர் ஆலய தேர்த்திருவிழா..! 21.08.2025 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக பெருமான் வள்ளி... Read more »

கொழும்பு துறைமுக வளாகத்தில் பாரிய புதைகுழி – 88 எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிப்பு..!

கொழும்பு துறைமுக வளாகத்தில் பாரிய புதைகுழி – 88 எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிப்பு..! நாட்டில் இதுவரையில் 17 மனிதபுதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக வளாகத்திலும் ஒரு மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.... Read more »

சுவீடனின் சிறப்பு மிக்க தேவாயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது..!

சுவீடனின் சிறப்பு மிக்க தேவாயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது..! சுவீடனில் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக, ஸ்வீடனின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு மர தேவாலயம், ஆர்க்டிக் நகரமான கிருனாவில் உள்ள அதன் இடத்திலிருந்து சங்கரங்கள் கொண்ட... Read more »

பேவ(pave) குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 47 பரிந்துரைகள் முன்வைப்பு..!

பேவ(pave) குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 47 பரிந்துரைகள் முன்வைப்பு..! யாழ் மாவட்டத்தில் விளிம்பு நிலை சமுகத்தின் வாக்குரிமையை மேம்படுத்தல் மற்றும் அரசியலில் இளையோரின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுட்டு வருகின்ற பேவ் குழுவினரால் தேர்தல் ஆணைக்குழுவிடம் 47பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான ஆவணமும் தேர்தல்கள்... Read more »

பெண் ஒருவரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி: மூவர் கைது..!

பெண் ஒருவரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி: மூவர் கைது..! பெண் ஒருவரின் வெற்றிபெற்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற லொத்தர் விற்பனை பிரதிநிதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத்... Read more »

யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம்..! அனுர அரசின் புதிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம்..! அனுர அரசின் புதிய அறிவிப்பு மாறி மாறி ஆட்சியிலிருந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களை போன்றே யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமென அனுர அரசும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,... Read more »