சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா? ஐஎஸ்ஐஎஸ் (ISIS) நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல்! சிரியாவில் பயங்கரவாத அமைப்பான ISIS-ஐ முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடந்த ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை தீவிர... Read more »
அடுத்து என்ன? உலக முடிவா? முடிவுக்கு வந்தது அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்க, ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையே அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் இருந்த கடைசி சட்டபூர்வ ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’ (New START) இன்றுடன் காலாவதியானது. இதன் மூலம் கடந்த 50... Read more »
நோா்வே அரச குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி: எப்ஸ்டீன் தொடர்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு! (Names Referenced in the Epstein Files – The evidence has not been proven.) நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மேரிட் (Mette-Marit) மற்றும் அவரது மகன்... Read more »
மும்பையில் சிக்கிய 70 இலங்கை மாணவர்கள்: விசேட விமானம் மூலம் மீட்க நடவடிக்கை! இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்றுத் திரும்பிய 70 பேர் கொண்ட இலங்கைக் குழுவினர், மும்பை விமான நிலையத்தில் சிக்கித்தவித்த நிலையில், அவர்களை அழைத்துவர அரசாங்கம் விசேட விமான... Read more »
36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..! கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட... Read more »
காரைதீவின் 1ம் பிரிவு கிராம சேவகர் கஜேந்திரன் தலைமையில் சிரமதானம் நேற்றைய தினம் எமது இலங்கையின் 78வது சுதந்திர தினத்தையொட்டி பல நிகழ்வுகள் இடம்பெற்றன அந்த வகையில் “எங்களால் முடியும் அழகான கடற்கரையின் பங்குதாரராகுங்கள்”எனும் தொனிபொருளுக்கு இணங்க கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு... Read more »
யாழ் நாவற்குழிபகுதியில் நோயாளர் காவுவண்டி விபத்து..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 05.02.2026 வியாழக்கிழமை அதிகாலைப் பொழுதில் நாயாளர் காவுவண்டி ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச்... Read more »
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி..! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி... Read more »
நுவரெலியாவிற்கு சர்வதேச அங்கீகாரம்..! உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள “ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்” பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும் உள்ளடக்கியுள்ளது. மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய... Read more »
பாதாள உலக்குழுத் தலைவர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது..! வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல்... Read more »

