மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !!

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !! மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்புப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் இன்று (செப்டம்பர் 22) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப... Read more »

மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிப்பு: முன்னாள் அமைச்சர், கொலைகளுடன் தொடர்பு

மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிப்பு: முன்னாள் அமைச்சர், கொலைகளுடன் தொடர்பு ​மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டமை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. ​மீட்கப்பட்ட பொருட்களில், இரண்டு தங்க நிற T56 ரக சஞ்சிகைகள் இருந்தன. இவை, சில... Read more »
Ad Widget

வெளிநாடொன்றில் தாக்குதலுக்குள்ளான சைவ ஆலயம்..! உடைக்கப்பட்ட சிலைகள்

வெளிநாடொன்றில் தாக்குதலுக்குள்ளான சைவ ஆலயம்..! உடைக்கப்பட்ட சிலைகள் பங்களாதேஷில் (Bangladesh) இந்து கோவில் ஒன்றின் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில்... Read more »

மாமியின் 28 லட்சம் பெறுமதியான நகையை திருடி மற்றொருவருடன் குடும்பம் நடத்திய பெண் கைது..!

மாமியின் 28 லட்சம் பெறுமதியான நகையை திருடி மற்றொருவருடன் குடும்பம் நடத்திய பெண் கைது..! தன்னுடைய மாமிக்குச் சொந்தமான 28 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடி, தன்னுடைய கணவனிடமிருந்து பிரிந்து வேறொரு நபருடன் குடும்பம் நடத்துவதற்கு சென்ற அரச பெண்... Read more »

மாற்றுத்திறனாளி மாணவர்களை வன்புணர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது..!

மாற்றுத்திறனாளி மாணவர்களை வன்புணர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது..! ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகள் ஏற்றிவந்தவர் கைது..!

அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகள் ஏற்றிவந்தவர் கைது..! கொடிகாமம் பிரதேசத்தில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில் சனிக்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பொலிஸார் சிறிய ரக பாரவூர்தியை மறித்து சோதனை... Read more »

மஹிந்தவின் சொந்த ஊரில் 3 லொறிகளில் இருந்து 624 கிலோ போதைப்பொருள் மீட்பு..!

மஹிந்தவின் சொந்த ஊரில் 3 லொறிகளில் இருந்து 624 கிலோ போதைப்பொருள் மீட்பு..! தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ கிராம் என... Read more »

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 2ம் நாள் மாலை உற்சவம்..!

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 2ம் நாள் மாலை உற்சவம்..! 22.09.2025 Read more »

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்..! வருடா வருடம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(22) காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் நவராத்திரி பூஜை வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நவராத்திரி... Read more »

மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் பிரதி அமைச்சர் கலந்துரையாடினார்..!

மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் பிரதி அமைச்சர் கலந்துரையாடினார்..! மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜெயசிங்ஹ அவர்கள் இன்றைய தினம் (22.09.2025) பி. ப 02.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில்... Read more »