கால்நடைத் துறையில் நோய்களைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய நடவடிக்கை இலங்கையின் கால்நடைத் துறையில் பரவி வரும் கால்–வாய் நோய் மற்றும் தோல் கட்டி நோய் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முறையான தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சும் உலக வங்கியின்... Read more »
உழவு இயந்திர விபத்தில் 3½ வயது சிறுவன் உயிரிழப்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை 3ஆம் யூனிற் பகுதியில் இன்று சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை 18 வயதுடைய உறவினர் ஒருவர் எடுக்க முற்பட்டபோது, அதன்... Read more »
யாழில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழப்பு.! காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்.நெல்லியடியில் நடந்துள்ளது. இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் ” என்ர தங்கம் பாவம்..! அவளை... Read more »
திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு – சஞ்சனா கல்ராணி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு என நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார். சமீப காலமாக திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும், யூகங்களும் பரவி... Read more »
இன்றைய வானிலை முன்னறிவிப்பு சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய... Read more »
பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளம் செயலிழப்பு: சீராகும் வரை விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிப்பு! பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி/நற்சான்றிதழ்களுக்கான தரவுத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்தில் இயங்கும் சான்றிதழ் பிரிவின் மூலம் விண்ணப்பங்கள் பெறுதல், அறிக்கைகள் கோருதல்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவருக்கு ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அந்த... Read more »
இலங்கைத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 6.5% ஆக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம்... Read more »
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு! இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் – நாடாளுமன்றில் அறிவிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... Read more »
நேற்று இரவு பண்டத்தரிப்பு கோயில் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டவர்களில் 157 பேர், கண்களில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக வரக்கூடும் என... Read more »

