சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்திற்காக, வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு அந்தச் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மண்டைதீவுப் பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை... Read more »
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியது! இன்று (ஜனவரி 22, 2026), அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் (World Health Organization – WHO) இருந்து தனது ஒரு வருட கால வெளியேறும் காலக்கெடுவை முடித்து, அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. ஜனாதிபதி டொனால்டு... Read more »
150தொன் தங்கத்தை கொள்வனவு செய்கிறது போலந்து! போலந்து நாட்டின் மத்திய வங்கி (National Bank of Poland – NBP) தனது பொருளாதார வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில், புதிதாக 150 தொன் தங்கம் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம்... Read more »
கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை கைவிட்ட ட்ரம்ப்..! கிரீன்லாந்து விவகாரத்தில் தனது முயற்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப்... Read more »
IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை..! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22.01.2026) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கிலேயே இந்த குழுவினர் விஜயம் செய்யவுள்ளதாக... Read more »
தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு..! முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22.01.2026) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இன்று காலை 8.00 மணி முதல்... Read more »
1.5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்கைது..! 1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (22) அதிகாலை மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்த சந்தேகத்திற்கிடமான... Read more »
5 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி..! புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி,... Read more »
கலஹா கற்பாறை குறித்த அறிக்கை வௌியானது..! கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த... Read more »
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..! நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து... Read more »

