இலங்கை தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் வேட்பு மனுத் தாக்கல்

தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் 9ம் திகதி தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 5 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும்... Read more »

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தில் 10 கட்சிகள் 11 சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனு தாக்கல்

மட்டக்களப்பில் பாலத்த பாதுகாப்புக்கு மத்தியில்; அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 10ம் திகதி வியாழக்கிழமை படையெடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றதுடன் இதுவரை 10 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக மட்டு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எம.பி.எம.... Read more »

‘காலியாகும் வீடு” ”வீட்டிலிருந்து” வெளியேறும் ‘முக்கியஸ்த்தர்கள்’

ஆண்கள் எவரும் துணியாத நிலையில் சுமந்திரனின் சூழ்ச்சியை பகிரங்கப்படுத்திய ‘தமிழரசின் வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணி ”ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் சஜித் ஆதரவு முடிவை ஏற்காத தமிழரசுக் கட்சி விசுவாசிகளும் தமிழின உணர்வாளர்களும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் பழிவாங்கப்பட்டு,... Read more »

மலையகத் தமிழ் தலைவர்கள் இம்முறை எவ்வாறு தேர்தல் களம் காண்கிறார்கள்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியல் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தலைமையிலான ஐக்கிய கூட்டணியில்... Read more »

சங்கு சின்னப் பிரச்சனை: சொல்லியது ஒன்று நடந்தது வேறு

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தல் ஆணையத்திடமிருந்து சங்கைப் பெற்றது பொதுக் கட்டமைப்பை சீற்றம்கொள்ள வைத்துள்ளது. சங்கு சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்கியமையைக் கண்டித்து தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேந்திரன்... Read more »

வேட்டையன் உலகம் முழுவதும் நாளை வெளியாகின்றது

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்‌ஷன்ஸ், அதன் அடுத்த பிரம்மாண்டமான படைப்பான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வேட்டையன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 32 ஆண்டுகளுக்குப் பின்னர்... Read more »

உக்ரெய்ன் இல்லாமல் பேச்சுவார்த்தை இல்லை: கமலா ஹாரிஸ் உறுதி!

உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரெய்ன் தற்காப்பு நடவடிக்கைகளை தாங்கள் ஆதரிப்பதாகவும் உக்ரெய்ன் ஆதரிப்பதில் பெருமை கொள்வதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக்... Read more »

ஜனாதிபதி அநுரவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட வத்திக்கான் பிரதிநிதி

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதிவணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வேஆண்டகை (Rev. Dr.BrianUdaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றஅநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்கவத்திக்கான் அரசின் பரிசுத்த... Read more »

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருக்கும் வழக்கில் ஞானசார தேரர் இன்று கோட்டை நீதிமன்றத்திற்கு வருகை தராததால் அவருக்கெதிராக கோட்டை நீதிமன்ற நீதவான் தனுஜா ஜயசிங்ஹ பிடியாணை பிறப்பித்தார். 2014 ஆம் ஆண்டு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் இச்சம்பவம் இடம்பெற்றது. Read more »

சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 ற்கான வேட்புமனுவில் முன்னாள் போராளிகள் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் இன்றையதினம் கையொப்பமிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வடகிழக்கில் ஐந்து... Read more »