கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று(10) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்... Read more »

ரணிலுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாம் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன.... Read more »
Ad Widget

பங்களாதேஷ் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் மூன்று பென்டன்ட்களை அவர்கள் திருடியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப் பொருட்களை செட்டியார்... Read more »

இத்தாலியில் ரயில் விபத்து: 17 பேர் காயம்

வடக்கு இத்தாலியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நானே ஜனக்க ரத்நாயக்க

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நான் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை... Read more »

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு 10 பில்லியன் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதன்படிஇ அரசாங்கம் வழங்கவுள்ள 10... Read more »

தெல்லிப்பளையில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா சிறப்பாக இடம்பெற்றது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 09 கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா தெல்லிப்பளை அருள்மிகு சிவகாமி அம்பாள்... Read more »

மொசாட் இலங்கையில் நெருக்கடியை உருவாக்க முயற்சி

இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதா ‘மொசாட்’ என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... Read more »

சுற்றுலாத்துறை மூலம் 1.8 பில்லியன் டொலர்கள் வருவாய்

இலங்கையின் சுற்றுலா வருமானம் இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில்... Read more »

மிஹிந்தலை விகாரைக்கு இனி பாதுகாப்பு இல்லை

மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவம், கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் 251 பேரை மீள பெற்றுக்கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்கு பதில்... Read more »