எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த பயண சீசன் குறைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின், உயர்தரப் பொதுத் தரப் பரீட்சை... Read more »
இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) காலை நாட்டை வந்தடைந்தார். விசேட விமானத்தில் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஹேனை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இளவரசி ஆன் அவரது துணை, வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »
பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார். ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பாடி புகழ்பெற்ற ரஷீத் கான், பொலிவுட்டில் பல வெற்றிப் படங்களின் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு கடந்த 2022ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரபல பாடகர் இனாயத்... Read more »
சொர்க்கத்துக்கு செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி 7 பேரை தற்கொலைக்குத் தூண்டிய ருவன் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த... Read more »
மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவராக மாறியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மொர்னிங் கன்சல்ட் உளவுத்துறை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை அந்நிறுவனம் சேகரித்த தரவுகளின்படி, இந்த பட்டியல்... Read more »
இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இளவரசி ஆன் அவரது துணை, வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »
வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாக புலம்பெயரும் நபர்கள் அதிக உயிர் ஆபத்துக்களை சந்தித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படகிலோ அல்லது சிறய கப்பலிலோ செல்லும் பயணிகள் இடைநடுவில் உயிரிழந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அளவுக்கதிகமான எண்ணிக்கையிலான பயணிகள் ஒரே படகில் செல்வதனால் அவை மூழ்கி விபத்துக்குள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். கடந்த... Read more »
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவைக் களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட் சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும், அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி... Read more »
யாருக்காவது TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பில்... Read more »

