காதல் என்ற பெயரில் ஒரு கொடூரம்! காதலித்த இளம்பெண்ணை வீட்டிற்குள் புகுந்து தீர்த்துக் கட்டிய காதலன்!
காதல் என்ற பெயரில் ஒரு கொடூரம்! காதலித்த இளம்பெண்ணை வீட்டிற்குள் புகுந்து தீர்த்துக் கட்டிய காதலன்! தன்னை ஒரு திருடன் என்று தெரியாமல் காதலித்து, பின்னர் உண்மையை அறிந்ததும் உறவை முறித்துக்கொண்ட இளைஞன், ஒரு இளம் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.!! 23... Read more »
கனடா மொன்றியல் திருமுருகன் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட கருங்கற்களிலான புதிய இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா- 01.07.2026 Read more »
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கான எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் ஆரம்பம்- 02.07.2026 Read more »
சிங்க வாகனத்தில் சற்றுமுன் எழுந்தருளிய குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரித் தாய்! ( கும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேகமும் மணவாளக் கோலத் திருவிழாவும்- 02.07.2026 ) Read more »
லண்டனிலிருந்து யாழ் வந்த கணவன் கள்ள தொடர்பு!! 40 பவுண் நகைகள் மாயம்!! மனைவி கிணற்றுக்குள் பாய்ந்தார்!! லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 33 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த... Read more »
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) தீர்மானித்தது. புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரததினால்... Read more »
மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும்... Read more »
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் வழக்கு துணைவேந்தர், உட்பட 14 பேருக்கு எதிராக மனு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டாக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர்... Read more »
மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!! கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல்... Read more »
சீருடையில் ரீல்ஸ்.. கையில் துப்பாக்கி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்களுக்கு நேர்ந்த கதி! உத்தரப் பிரதேசத்தின் ஜலவுனில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்கச் சென்ற இரண்டு காவல்துறை... Read more »

