மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான்... Read more »
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை! நாடாளுமன்றத்தில் ரவி கருணநாயக்க வெளியிட்ட தகவல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »
ஈரானின் இராணுவ பலம் சிதைந்துவிட்டது : அமெரிக்க உளவுத்துறை பணிப்பாளர் துளசி கப்பார்ட் தெரிவிப்பு அமெரிக்க காங்கிரஸ் குழுவில் சாட்சியமளித்த தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களால் ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் பெருமளவில்... Read more »
இது எங்கள் போர் அல்ல!: ட்ரம்பிற்கு ஐரோப்பா விடுத்த மரண அடி ஈரானுக்கு எதிரான போரில் இணையுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் நிராகரித்துள்ளன. இது குறித்து ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich... Read more »
அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மர்ம ட்ரோன்கள்! முக்கிய தலைவர்களின் இல்லங்களுக்கு மேல் வட்டமிட்டதால் பரபரப்பு வோஷிங்டனில் உள்ள போர்ட் மெக்நாயர் (Fort McNair) இராணுவத் தள வளாகத்தில் அமைந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரின் உத்தியோகபூர்வ... Read more »
ஈரானுக்குள் ஊடுருவிய 170-க்கும் மேற்பட்ட உளவாளிகள் சிக்கினர்! இஸ்ரேலுக்கு ரகசியத் தகவல் அனுப்பியதாகக் குற்றச்சாட்டு ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காகப் பணியாற்றியதாகக் கூறப்படும் 178 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. ... Read more »
நாளை மறுதினம் புனித நோன்புப் பெருநாள்! – கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு! ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இன்று தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புதிய மாதத்திற்கான பிறையைத் தீர்மானிக்கும் விசேட மாநாடு இன்று மாலை... Read more »
வட கொரியா தேர்தலில் வெற்றி பெற்ற Kim Jong Un க்கு மக்கள் கொடுத்த ‘அதிசய’ திருப்பம் என்ன? North Korea – கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அதுவும் கொஞ்சம் தனி ஸ்டைலில். பிற நாடுகளின் தேர்தல்களில்... Read more »
ஈரானின் 100+ ஏவுகணை தாக்குதல்; அமெரிக்காவிற்கு பெரும் அடி, 200 வீரர்கள் உயிரிழப்பு! ஈரானின் பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை டெல் அவிவ் மீது ஏவியது. பல தசாப்தங்களாக மறைமுகப் போராக (Proxy War) நடந்து வந்த ஈரான்... Read more »
இஸ்ரேல்–ஈரான் மோதல் இன்று 19வது நாள் – இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 19வது நாளையும் எட்டியுள்ள நிலையில், அதன் தாக்கம் உலகின் பல நாடுகளைப் போல இலங்கையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம்... Read more »

