13ம் திகதி தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

11.10.2024 வெள்ளிக்கிழமை எதிர்வரும் 13ம் திகதி தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது 15.10.2024 அன்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அதன் பின் 18.10.2024 அல்லது 19.10.2024 அளவில் தமிழ் நாட்டின் வடக்கு பகுதிக்கும் ஆந்திராவின்... Read more »

திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு.!

திகாமடுல்ல மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் தேர்தல் வேட்பு மனுக்களைத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கல் தாக்கல் செய்தனர். தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,... Read more »

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்

இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 01. பிமல் ரத்நாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேவிபி அரசியல் குழு உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் 02. பேராசிரியர் வசந்த... Read more »

வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு..!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவே, இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று... Read more »

சீனி தொழிற்சாலைக்குரிய 11,000 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த காணி குறுகிய கால பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரை அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.... Read more »

போதைப் பொருளுடன் வியாபாரி கைது..!!

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக யாழ்ப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இனைந்து நடத்திய தேடுதல் யாழ்பாணம் இனுவில் வீதி மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின்... Read more »

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் இடைக்கால கொடுப்பனவு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாயை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாய் ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை... Read more »

2024 பொதுத் தேர்தல் – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

2024 பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்... Read more »

கேள்விக்குறியாகிப்போன தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்….

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டமானது கடந்த 70 வருடங்களுக்குமேல் இடம்பெற்று வரும் நிலையில் அதில் பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்கள் வெற்றிபெறமுடியாது போனதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 30 வருடங்களில் அப் போராட்டமானது பல நயவஞ்சகர்களின் – நாடுகளின் துணையுடன்... Read more »

ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள பகிரங்கக் கடிதம்!

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள்... Read more »