தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தமையாலேயே தமிழர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இருந்த நிலை இப்போது முற்றிலும் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் வேற்று நாட்டவர்கள்... Read more »
அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் 29 வயதான ஜூட் விஜேசிங்க என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடன் பணியாற்றிய பூட்டான் நாட்டு பெண்ணை படுகொலை செய்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இருவரும் கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு நேற்று (18) இரவு இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் 30 பேர் உள்ளடங்கி இருந்ததுடன், 20 பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) காலை இஸ்ரேல் சென்றுள்ளது.... Read more »
இந்திய தலைநகர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மோசடி செய்து ரூ.200 கோடியைப் பறித்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். சுகேஷ், தான் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியைச் சிறையில் இருந்துகொண்டே பிரபல நடிகைகளுக்காகச் செலவு செய்தார். அதில் இலங்கையை சேர்ந்தவரும்... Read more »
2024ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாடல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது தொடர்பாக பல குழப்ப நிலைகள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சியின் வேட்பாளர் யார்? எழுந்துள்ள சிக்கல் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி... Read more »
பார்க்கிங் படத்தின் வெற்றி விழாவில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க காப்பு ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தினார். இது தொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை... Read more »
செல்போனில் தேவையான நேரத்தில் நெட்வொர்க் கிடைக்காமல் பலரும் திணறும் சூழல்களை சந்தித்திருப்போம். அப்படியான நேரத்தில் செய்ய வேண்டியது குறித்து பார்க்கலாம். Aeroplane mode / Restart செல்போன் நெட்வொர்க்குகள் சிக்கல் கொடுக்கும் சமயங்களில் சில நிமிடங்களுக்கு ஏரோபிளேன் மோடில் வைத்து பின்னர் சுவிட்ச் ஆப்... Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாகவே மோசமான காலநிலை நிலவி வருகின்றது. தொடர் மழை காரணமாக வடக்கின் பல... Read more »
இலங்கையின் வேகப்பந்தவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவை மும்பை அணி 4.60 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இன்று இடம்பெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தற்போதுவரை அதிக விலைக்கு ஏலம் போன... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வடக்கிற்கான விஜமொன்றிளை மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனவரி 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கிற்கான விஜயத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது... Read more »

