மேஷம் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ரிஷபம் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில்... Read more »
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதி போட்டிக்கு வந்தது. இதன் காரணமாக இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி வீரர்களை மிக அதிக அளவில் மனரீதியாக... Read more »
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மும்பையில் வைத்து இங்கிலாந்து அணியை 347 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில்... Read more »
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வார இறுதி நாட்களில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பரிமாறிப்பு பணிகளுக்காக மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டல்கள்... Read more »
பிரேமம் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி, நடிப்பில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை கொண்டவர். அதனால் தனக்கு வந்த பல படங்களை நிராகரித்துள்ளார். அந்த வகையில் அஜித்குமார்... Read more »
அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகளில் நேற்றும் (23) இன்றும் (24) கடும் வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பேர்த் பிராந்தியத்தில் டிசம்பர் மாதம் சராசரியாகப் பதிவாகும் வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும் எனவும் அதிகபட்சமாக 35 டிகிரி... Read more »
வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, மதுபோதையில் மற்றும் அதிவேகமாக... Read more »
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கு இடையில் கிடையில் முரண்பாடு ஏற்பட்டு அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த... Read more »
சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார். அத்துடன், நீர்வழங்கல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்... Read more »
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா... Read more »

