சம்மாந்துறையில் உக்கிரமடையும் காட்டு யானைகளின் அட்டூழியம் மக்கள் அச்சத்தில்! 

சம்மாந்துறையில் உக்கிரமடையும் காட்டு யானைகளின் அட்டூழியம் மக்கள் அச்சத்தில்! சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்களும் விவசாயிகளும் தங்களது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவரும் காட்டு... Read more »

இன்று யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர்

இன்று யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (22) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். மேலும், யாழ்ப்பாணம் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்று... Read more »
Ad Widget

யாழ்.செல்வச்சந்நிதி ஆலய சூழலில் வெற்றிலை மென்றவாறு நடமாடிய 5 பேருக்கு 50,000/- ரூபா தண்டப்பணம்.!

யாழ்.செல்வச்சந்நிதி ஆலய சூழலில் வெற்றிலை மென்றவாறு நடமாடிய 5 பேருக்கு 50,000/- ரூபா தண்டப்பணம்.! தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு 50,000 ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும்... Read more »

இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க முதலிடம்!

இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க முதலிடம்! சுவிட்ஸர்லாந்தின் லுசானே நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் 23 வயது இளம் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து... Read more »

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்! தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின்கீழ், 1 கிராம் எடையிலான 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளியில் 11 நிறுவனங்கள் பங்கேற்ற... Read more »

கடலை காக்க வந்த 16 வயது சிறுவனின் ஆமை ரோபோ! 

கடலை காக்க வந்த 16 வயது சிறுவனின் ஆமை ரோபோ! கனடாவை சேர்ந்த பள்ளி மாணவன் Evan Budz, நம்மால் கண்ணால் பார்க்கவே முடியாத கடலில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் கழிவுகளை கண்டுபிடிக்க ஒரு அசத்தலான ரோபோவை உருவாக்கியுள்ளார். ஒரு முறை குடும்பத்துடன் கேம்பிங்... Read more »

“நான் விடைபெறுகிறேன்” – அர்ச்சுனா எம்.பி. பதவி விலகுவதாக அறிவிப்பு

“நான் விடைபெறுகிறேன்” – அர்ச்சுனா எம்.பி. பதவி விலகுவதாக அறிவிப்பு யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பாராளுமன்றத்தில்... Read more »

கால்நடைத் துறையில் நோய்களைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய நடவடிக்கை

கால்நடைத் துறையில் நோய்களைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய நடவடிக்கை இலங்கையின் கால்நடைத் துறையில் பரவி வரும் கால்–வாய் நோய் மற்றும் தோல் கட்டி நோய் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முறையான தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சும் உலக வங்கியின்... Read more »

உழவு இயந்திர விபத்தில் 3½ வயது சிறுவன் உயிரிழப்பு

உழவு இயந்திர விபத்தில் 3½ வயது சிறுவன் உயிரிழப்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை 3ஆம் யூனிற் பகுதியில் இன்று சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை 18 வயதுடைய உறவினர் ஒருவர் எடுக்க முற்பட்டபோது, அதன்... Read more »

யாழில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழப்பு.!

யாழில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழப்பு.! காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்.நெல்லியடியில் நடந்துள்ளது. இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் ” என்ர தங்கம் பாவம்..! அவளை... Read more »