பாடசாலைகளுக்குள் நேரடி மத நூல் விநியோகத்திற்குத் தடை!!

பாடசாலைகளுக்குள் நேரடி மத நூல் விநியோகத்திற்குத் தடை!! வடமாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு! வடமாகாணப் பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிப்பது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் புதிய மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.  ... Read more »

கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு 

கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய... Read more »
Ad Widget

எரிசக்தி சந்தையில் பெரும் வெடிப்பு: எரிவாயு விலை 35% உயர்வு!

எரிசக்தி சந்தையில் பெரும் வெடிப்பு: எரிவாயு விலை 35% உயர்வு! இன்று (மார்ச் 19, 2026) அதிகாலை வெளியாகியுள்ள செய்திகளின்படி, சர்வதேச எரிசக்தி சந்தையில் ஒரு பெரும் நிலநடுக்கமே ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட... Read more »

எமது தலைவர்களின் இரத்தத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது – மொஜ்தபா கமேனி

எமது தலைவர்களின் இரத்தத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது – மொஜ்தபா கமேனி எச்சரிக்கை ஈரானின் முக்கிய அதிகாரி லாரிஜானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கப்படும் என மொஜ்தபா கமேனி பகிரங்கமாகச் சபதமேற்றுள்ளார். “இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் தப்பிவிட... Read more »

ஈரான் கண்டிராத பேரழிவு: சவுத் பார்ஸ் எரிவாயு வயலை உருக்குலைக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் கண்டிராத பேரழிவு: சவுத் பார்ஸ் எரிவாயு வயலை உருக்குலைக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும், அமெரிக்கா அல்லது கட்டார் நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், ஈரான்... Read more »

ஈரான் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்!

ஈரான் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்! – ரியாத் தாக்குதலால் கொதிக்கும் சவுதி அரேபியா! இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார் என அறிவிப்பு! ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு முழு உரிமை உண்டு என சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர்... Read more »

டீசல் விலை 600 ரூபாவை எட்டும்!

டீசல் விலை 600 ரூபாவை எட்டும்! ஏப்ரல் கப்பல் கொண்டு வரும் பேரதிர்ச்சி – தயாசிறி ஜயசேகரவின் திடுக்கிடும் தகவல்! இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »

பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா?

பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா? இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.... Read more »

24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!

24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! ஈரானிய தூதரக அதிகாரிகளுக்கு கட்டார் அதிரடி உத்தரவு கட்டாரில் உள்ள ஈரானிய தூதரகத்தின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தூதர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் “விரும்பத்தகாத நபர்கள்” (Persona Non Grata) என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்கள்... Read more »

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் அடக்குமுறை

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் அடக்குமுறை – யாழ் பல்கலைக்கழகத்தில் பாரிய போராட்டம் ஜனநாயக உரிமைகளைக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் அனைத்து விரிவுரைகளையும் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி கறுப்புக்கொடி ஏற்றிய... Read more »