ஜனாதிபதி அனுரவின் பணி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் மகிழ்ச்சி

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, ​​பொருளாதாரத்தை மீட்பதற்கு, முதலில் செய்ய வேண்டியது இந்த நாட்டின் திறனை முழுமையாக மீண்டும்... Read more »

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செல்வம் எம். பி.

வடக்கு கிழக்கில்,  மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற  வழி செய்த  ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, நன்றி தெரிவித்துள்ளார் செல்வம்  அடைக்கலநாதன் எம்.பி. மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம்... Read more »
Ad Widget