இலுப்பைக்கடவை விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற  அறுவடை விழா(video)

மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில்  விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழாவான அறுவடை விழா இன்று(9)  வியாழன் காலை  11:30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வானது கமக்கார அமைப்பின் உறுப்பினர்களால் பொங்கல் வைத்து... Read more »

அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40வது நினைவேந்தல்

யுத்த காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு வங்காலை பங்கிலிருந்து சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்பணியாளர் மேரி பஸ்ரியன் அடிகளார் அவரது வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 40வது நினைவேந்தல் வங்காலை புனித ஆனாள் பங்கு மக்களால் இன்றைய தினம் (06.01)... Read more »
Ad Widget

போதை மாத்திரைகளுடன் மன்னார், சிலாபத்துறை இளைஞர் கைது!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (04.01) சனிக்கிழமை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார்... Read more »

மக்களுக்கு சரியான முறையில் சேவையாற்றாத அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். -கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம்  பின் நிற்கப் போவதில்லை. எனவே அரசஉத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு. அவர்களுக்கு உரியநேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.” என பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »

காற்றாலை மின் திட்டத்தை உடனடியாக நிறுத்த தீர்மானம்!(video)

மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம். மன்னார்   பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின்... Read more »

சுனாமி பேரலையால் உயிர் நீத்த மக்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்.

உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26.12) வியாழக்கிழமை, இடம் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம்(26) மன்னார் மாவட்டச் செயலகத்திலும் 20 வது... Read more »

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்.(video)

மன்னார்  மறை  மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார்  மாவட்டத்தைச்  சேர்ந்தஅருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார்  மடுதாதா,  திருத்தலத்தின் பரிபாலகர்  அருட்தந்தைஎஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால், ஆயராக நியமிக்கப்பட்ட செய்தி, திருத்தந்தையின்  இலங்கைக்கான பிரதிநிதியூடாக   மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ... Read more »

மன்னார் தேசிய இளைஞர் படையணியின் மாபெரும் இரத்த தான முகாம். (Video)

மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று, இன்றைய தினம் (12.12), வியாழக்கிழமை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான, நிறுவனத்தின் (MSEDO) அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வினை,மன்னார் மாவட்டச் செயலாளர்... Read more »

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம்(video)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்கையில், காணாமல் போனோரது்  புகைப்படங்கள்,பதாதைகள்,  மற்றும்மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, “வடக்கும்... Read more »

உதிரம் வழங்கி உயிர் காப்போம்! மன்னார் தேசிய இளைஞர் படையணி அழைப்பு!

எதிர் வரும் (12.12) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் நடைபெறவிருக்கும்  மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு,தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் மன்னார்... Read more »