மன்னாரில் மீண்டும் வெள்ள அபாயம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் எச்சரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை  அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »

மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்-இராணுவ சிப்பாய் உள்ளடங்களாக மூவர் கைது-பொலிஸார் தெரிவிப்பு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய்   மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில்... Read more »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மன்னார் பொலிஸாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் -செல்வம் எம்.பி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார்... Read more »

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்டார் மேஜர் ௭ம்.விக்ரர் பெர்ணான்டோ!

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக, கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார், உயிலங்குளம் 542,பாதுகாப்புப் படைப்பிரிவினைச் சேர்ந்த மேஜர். M.விக்ரர் பெர்ணான்டோவிற்கு, பெருமை மிக்க மகா பரிசுத்த , மகா சங்க... Read more »

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!தேடுதல் பணிகள் தீவிரம்!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து... Read more »

அடை மழையிலும் மன்னாரில் அட்டகாசமாக  இடம்பெற்ற தைப்பொங்கல்  கொண்டாட்டம்.!

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.01) உலகத் தமிழர்களால்  தைப் பொங்கல் பண்டிகை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்திலும், கொட்டும் மழையின் மத்தியில், மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள   இந்து ஆலயங்களில் விசேட... Read more »

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருக்கு, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பு!

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(12) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம்... Read more »

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்.

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஓன்று இன்றைய தினம்(10.01) வெள்ளிக்கிழமை மன்னார், மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலிமனோகரன்  கலந்து கொண்டு... Read more »

மன்னார் சதொச மற்றும் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று.

மன்னார் சதொச மனிதப்  புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (9.01) வியாழக்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் மன்னார் சதொச  மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில்... Read more »