இன்றைய ராசிபலன் 31.10.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமும் பாராட்டும் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு பண்டிகையை இரட்டிப்பு மடங்கு சந்தோஷத்தோடு கொண்டாடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். மன நிறைவான இந்த நாளில் குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். வீட்டில் பெண்களுக்கு... Read more »

“வீடு பிளவுபட்டு சைக்கிள், மான், மாம்பழம், சங்கு என்று வந்து நிற்கிறது”

வீடாக இருந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள், மான், மாம்பழம், சங்கு என்று பிளவடைந்து தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான... Read more »
Ad Widget

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

பாராளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபன அறிக்கையை சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ். ரில்ஹோ விடுதியில் வேட்பாளர்கள் வெளியிட்டு வைத்தனர். Read more »

ஊழல் மிக்க இனவாத அரசியலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள்- அப்துல் வாஜித்,

இனவாத அரசியல் மற்றும் ஊழலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவவளியுங்கள். என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அப்துல் வாஜித் தெரிவித்தார். நேற்றைய தினம் (29.10) செவ்வாய் கிழமை மன்னார் நகரப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் 2 காரியாலயங்களைத்... Read more »

இன்றைய ராசிபலன் 30.10.2024

மேஷம்: மேஷம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். நாளை நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். பணிகளை சிறப்பாக மேற்கொள்வீர்கள். துணையுடன் அன்பான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். நாளை, சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை வகையில்... Read more »

பயங்கரவாத தாக்குதல் திட்டம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கும் பிரதேசத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சீராக்கல் மனு ஒன்றை சமர்ப்பித்து... Read more »

சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு... Read more »

அநீதிகளுக்கு முடிவில்லையா ?

என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டிற்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக்... Read more »

போலித் தேசியம் பேசி எதனையும் சாதிக்க முடியாது

ஈ.பி.டி.பியின் அரசியல் பலத்தை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் அதிகரிக்கச் செய்கின்றார்களோ அதே வேகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் அதன் இலக்கை அடையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இன்றைய... Read more »

பொலிஸ்மா அதிபர் விவகாரம் பிரதிவாதியாக ரணில்

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என இளம் ஊடகவியலாளர்கள்... Read more »