தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக பிரதீப் நிலங்க தேரர் மீண்டும் தெரிவு..!

தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக பிரதீப் நிலங்க தேரர் மீண்டும் தெரிவு..! கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பதவிக்கு மீண்டும் ஒருமுறை பிரதீப் நிலங்க தேல தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேயைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு... Read more »

கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..! 07.11.2025 கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »
Ad Widget

பசில் ராஜபக்ஷ, 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பசில் ராஜபக்ஷ, 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், கையூட்டல் மற்றும் ஊழல்... Read more »

இரண்டு ஆண்டுகளுக்கு காசாவில் சர்வதேச படை

இரண்டு ஆண்டுகளுக்கு காசாவில் சர்வதேச படை – ஐ.நா. வாக்கெடுப்புக்கான ஆவணத்தில் அமெரிக்கா காசாவில் இரண்டு ஆண்டு காலம் நிலைமாற்ற அரசு ஒன்றை அமைப்பது மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா வரைந்திருப்பதாக ரொய்ட்டர்ஸ்... Read more »

ஜாகிர் நாயக், பங்களாதேஸுக்குள் நுழையத் தடை 

ஜாகிர் நாயக், பங்களாதேஸுக்குள் நுழையத் தடை எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு ஒன்று அவரை அழைத்திருந்தது.   மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், அவர் ஒரு மாதம் பங்களாதேஸில்... Read more »

தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச முடியாது

தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச முடியாது; புதிய கல்வித்திட்டம் அடுத்த ஆண்டு அமுலாகும் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்க முடியாது, புதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது வழமையானதே, திட்டமிட்டபடி அரசின் தீர்மானங்கள் அமுல்படுத்தப்படுமென,... Read more »

ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’

ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’ – அடுத்த 10 ஆண்டுகளில் நோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியீடு – ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 – 2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம்   நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய்... Read more »

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு – சிங்கள, தமிழ் பாடசாலைகளின் 2ஆம் கட்டம் டிச. 08 ஆரம்பம் – முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவ. 24 இல் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை... Read more »

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு – வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல்... Read more »

பிளாஸ்டிக் பை பயன்பாடு 56% வீழ்ச்சி

பிளாஸ்டிக் பை பயன்பாடு 56% வீழ்ச்சி: கட்டணம் விதித்ததன் முதல் இரு நாட்களில் இலங்கையில் அமோக வெற்றி இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) பிளாஸ்டிக் பொலிதீன் பைகளைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் இரண்டு நாட்களில் (நவம்பர் 1 மற்றும் நவம்பர்... Read more »