முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பிணையில் விடுதலை 

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பிணையில் விடுதலை முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) சுமார் 11 மணிநேர காவல்துறை விசாரணைகளின் பின்னா் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் (Bail) விடுதலை செய்யப்பட்டுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் (Westminster Magistrates’ Court) நடைபெற்ற அவசர விசாரணையின்... Read more »

 ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்

ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் முன்னிலையானார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக 2018-ல் தெரிவித்த கருத்து தொடர்பான அவதூறு வழக்கில் இன்று (பெப்ரவரி 20, 2026) உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் (Sultanpur) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். இன்று... Read more »
Ad Widget

காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை

காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (பெப்ரவரி 20, 2026) வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஒரு கொலை வழக்கிற்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது. காணித் தகராறு... Read more »

நல்லூர் பிரதேச சபை சர்ச்சை: NPP உறுப்பினர்களின் விளக்கம்

நல்லூர் பிரதேச சபை சர்ச்சை: NPP உறுப்பினர்களின் விளக்கம் தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »

ஊர்காவற்றுறை துறைமுக அபிவிருத்தி: முக்கிய திட்டங்கள்

ஊர்காவற்றுறை துறைமுக அபிவிருத்தி: முக்கிய திட்டங்கள் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை (Kayts) துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை ஒரு முக்கிய பொருளாதார மையமாக மாற்றுவதற்கான கள ஆய்வுகளை அமைச்சர்கள் இன்று மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை

யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தூய்மையைப் பேணுவதற்காக, அதன் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் காவல்துறையினர் ஊடாகக் கடுமையான... Read more »

யாழ். பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு: 2ஆம் நாள் அமர்வுகள்

யாழ். பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு: 2ஆம் நாள் அமர்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் ஒரு மாணவி சாதனை படைத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.... Read more »

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல்: வரலாற்றுச் சாதனை படைக்கும் BPCL! 

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல்: வரலாற்றுச் சாதனை படைக்கும் BPCL! இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிடம் இருந்து முதல் முறையாக கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில்... Read more »

அக்குரேகொட இரட்டைப் படுகொலை

அக்குரேகொட இரட்டைப் படுகொலை: முக்கிய சந்தேகநபர் ‘டிலா’விடம் 90 நாட்கள் தீவிர விசாரணை! அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறையினருக்கு... Read more »

இலங்கை வரலாற்றில் 63 கோடியை அள்ளிய அதிஷ்டசாலி யார்?

இலங்கை வரலாற்றில் 63 கோடியை அள்ளிய அதிஷ்டசாலி யார்?? இலங்கை #லொத்தர் வரலாற்றின் இதுவரை எந்தவொரு தனிநபரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பாரிய தொகை இன்று ஒருவருக்கு கிடைத்துள்ளது. நேற்று (பிப்ரவரி 19, 2026) நடைபெற்ற ‘கோடிபதி கப்ரூக’ (வாரம் 2259) குலுக்கலில்,... Read more »