காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து.!! காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக சம்பவ இடத்துக்கு... Read more »
யாழ்ப்பாணம்மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா பதுளைக்கு உடனடி இடமாற்றம்… Read more »
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றநீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்…. Read more »
யாழில் பிரபல இசை குழு அங்கத்தவர்களிடம் கோப்பாய் பொலிஸார் விசாரணை. யாழ் உரும்பிராய் ஆலயம் ஒன்றில் பாடப்பட்ட பாடல் தொடர்பிலே குறித்த விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. சட்டம் பெளத்த மதத்திற்கு அடிபணிய கூடாது.. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு போராட்டம். அனுராதபுர சிறுமி பௌத்த துறவியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள்... Read more »
மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு! மன்னார் உப்புக்குளம் கஷ்மீர் வீதியில் நேற்று (26.05) செவ்வாய்க்கிழமை ,இரவு 7 மணி அளவில் மண்ணெண்ணெய் விளக்குத் தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். ரிஷாலா பானு (46)... Read more »
“4 கடற்படை வீரர்கள் பலி!” – அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஈரான் சபதம்! “போர் நிறுத்த மீறல்” எனப் பகிரங்கக் குற்றச்சாட்டு! தென் ஈரானில் அமெரிக்கா நடத்திய திடீர் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று செவ்வாய்க்கிழமை (மே... Read more »
“அமெரிக்காவுடன் மீண்டும் போர் வர வாய்ப்பில்லை… ஆனால்!” – ஈரானின் அதிரடி அறிக்கை! “எங்கள் கடற்கரைகள் எதிரிகளின் கல்லறைகளாக மாறும்!” தேதி: 27 மே 2026 அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருக்கும் நிலையில், அமெரிக்காவுடன் மீண்டும் ஒரு நேரடிப்... Read more »
ஐ.நா. சபையின் அங்கீகாரம்! அமெரிக்கப் படைகள் வாபஸ்!” – ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தத்தின் புதிய வரைவு விபரங்கள் கசிந்தன! அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த மாபெரும் ரகசியங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன! ... Read more »
பிரான்சில் இந்த வாரம் வெப்பநிலை 35°C வரை உயர்ந்துள்ள நிலையில், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். நேற்று திங்கட்கிழமையன்று (மே 25) பாரிஸில் 32°C, ரென் நகரில் 34°C மற்றும் போர்டோவில் 35°C என வெப்பம் பதிவாகியுள்ளது. மனித உடல் சீராக... Read more »

