வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் விசேட விசாரணை ஆரம்பம்

வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் விசேட விசாரணை ஆரம்பம்: வனப்பகுதிகளில் துப்பாக்கி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை யானைகள் போன்ற வனவிலங்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து, வனப்பகுதிகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பது குறித்து வனப்பாதுகாப்புத் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.   வனப்பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம்... Read more »

பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு…!

பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு…! யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 10 மணியளவில் நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர்... Read more »
Ad Widget

வடமராட்சி நவிண்டிலம்பதி சிவகாமி அம்மன் ஆலய தேர்த்திருவிழா..!

வடமராட்சி நவிண்டிலம்பதி சிவகாமி அம்மன் ஆலய தேர்த்திருவிழா..! 27.07.2025 Read more »

தேசிய-மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன..!

தேசிய-மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன..! பிரதமர் தேசிய மற்றும் மாகாண பள்ளிகளுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை ஏற்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.   நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி... Read more »

நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு ஆன்மீக நிகழ்ச்சி

நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துவரும் ஆன்மிக நிகழ்ச்சி இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக, அதாவது 2005 ஆம் ஆண்டு தொடக்கம், நல்லையம்பதியில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளொளி வீசிக்கொண்டிருக்கும் நல்லூர்... Read more »

நல்லூரில் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு

நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 29.07.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 04. 00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. வேதாந்த மடம், ஸ்ரீ சிவகுருநாத பீட... Read more »

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து..!

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து..! சரசாலை, நாகர்கோயில் ,அரியாலை பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள்.. விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு. யாழில் முறையற்ற கழிவு முகாமைத் துவம் சூழல் தொகுதியின் உயிர் பல் வகமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண... Read more »

தேசபந்து தென்னக்கோன் பதவிநீக்கம் : மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு

தேசபந்து தென்னக்கோன் பதவிநீக்கம் : மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை(deshabandu tennakoon) முழுமையாக நீக்கும் பிரேரணை மீதான விவாதம் ஓகஸ்ட் (05) நடைபெறும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை... Read more »

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்: புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும்... Read more »

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய வீரர்கள் தினம்..!

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய வீரர்கள் தினம்..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(26.07.2025) இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா... Read more »