யாழ்ப்பாணம் நூலகம் இணைய மையமாகிறது: ஜனாதிபதி தலைமையில் திட்டம் தொடக்கம்

யாழ்ப்பாணம் நூலகம் இணைய மையமாகிறது: ஜனாதிபதி தலைமையில் திட்டம் தொடக்கம் ​ ​நேற்று அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், யாழ்ப்பாணப் பொது நூலகத்தை இணையமயமாக மேம்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், நூலகத்தின் வளங்களை அனைவரும் எளிதில் அணுக முடியும்.... Read more »

ஹிக்கடுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது

ஹிக்கடுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது ​ஹிக்கடுவவின் மீட்டியகொட பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். ​காவல்துறையின் தகவலின்படி, மீட்டியகொடவிலுள்ள மாலவென்ன பகுதியில் வேன் ஒன்றில் பயணித்த ஐவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ​ துப்பாக்கிச்சூடு... Read more »
Ad Widget

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நவீனமயமாக்கப்பட தீர்மானம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நவீனமயமாக்கப்பட தீர்மானம் ​ ​கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைப் புனரமைப்பதற்கான ஒப்பந்த விண்ணப்பங்கள் (டெண்டர்கள்) கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ​ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்தத்... Read more »

வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டம்

வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டம் ​இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிப்பது குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிசீலித்து வருவதாக திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல்... Read more »

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு ​நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆராய்வதற்காக சாத்தியக்கூறு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார். ​இந்த முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்... Read more »

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திட்ட கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை..!

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திட்ட கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை..! வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு... Read more »

தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளியால் பரபரப்பு..!

தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளியால் பரபரப்பு..! பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய... Read more »

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை..! நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை..! நாமல் ராஜபக்ச வாக்குமூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல்... Read more »

ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.!

ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.! இன்று(02.09.2025) காலை ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்தும் இல்லை என்பதுடன், வாகனம் குடைசாய்ந்து சேதத்துக்குள்ளாகியுள்ளது. இலேசான மழைத்தூறலுடன் பிறேக் கோளறு காரணமாக இவ்விபத்துச் சம்பவம்... Read more »

விதை தென்னை தோட்டத்தை, ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க..!

விதை தென்னை தோட்டத்தை, ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க..! கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ... Read more »