“அவன் கம்மியான காசுக்கு ஓடுறான், இவன் ஏன் அதிகமா கேக்குறான்?” –

“அவன் கம்மியான காசுக்கு ஓடுறான், இவன் ஏன் அதிகமா கேக்குறான்?” – இதுதான் இன்று பலரது கேள்வி! 🤔 நுவரெலியாவில் நிலவும் பிக் மீ எதிர்ப்பு என்பது வெறும் ஒரு நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அது “தொழில்நுட்ப வளர்ச்சி” மற்றும் “பாரம்பரிய வாழ்வாதாரம்”... Read more »

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ்

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த... Read more »
Ad Widget

போதை பொருள் பாவனையில் பேருந்து ஓடிய சாரதி கைது..!

போதை பொருள் பாவனையில் பேருந்து ஓடிய சாரதி கைது..! 27.01.2026 யாழ் கொழும்பு பேருந்து சாரதிகளுக்கு கிளிநொச்சியில் போதைப் பாவனை பரிசோதனை நடைபெற்றதில் ஒருவர் கைது Read more »

இன்றைய வானிலை: வரட்சியும் பலத்த காற்றும்..!

இன்றைய வானிலை: வரட்சியும் பலத்த காற்றும்..! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்... Read more »

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..!

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி... Read more »

“கறுப்பு ஜனவரி”: மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி..!

“கறுப்பு ஜனவரி”: மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி..! படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று (27.01.2026) மாலை தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் ‘கறுப்பு ஜனவரி’... Read more »

ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..!

ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..! அனுமதியற்ற மீன்பிடியாளர்களின் வருகையினால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு நன்னீர் மீனவர்கள் பாதிப்பு. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டுள்ள தில்லை ஆறு அதனோடு இணைந்த களப்பு பகுதியும் லேதிக நீரை வெளியேற்றும் சின்னமுகத்துவாரத்தையும் நம்பி... Read more »

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..! இலங்கை மத்திய வங்கி தனது ‘ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை’ மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நேற்று (27) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..! யாழ்ப்பாணம் பகுதியில் நிலவும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரி,... Read more »

பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள்

பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள் இந்த உலகம் 5 மூலத் தத்துவங்களால் உருவானது என்று இந்திய தத்துவம் கூறுகிறது. ✨ ஆகாயம் (வெற்றிடம்) – எல்லாவற்றுக்கும் இடம் தரும் 💨 வாயு (காற்று) – உயிர்க்கு அவசியமானது 🔥 அக்னி (நெருப்பு)... Read more »