சருமத்தில் எண்ணெய் வழிந்தால் செய்ய வேண்டியவை

சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள். அத்தகைய எண்ணெய் தன்மையை போக்குவதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம்.... Read more »

விரைவில் திருமணபந்தத்தில் இணையவிருக்கும் காளிதாஸ்

தமிழ் மற்றும் மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாசும் நடிகர் ஆவார். இவர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’, ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.... Read more »
Ad Widget

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்!

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை... Read more »

முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மிலாத்-உன்-நபி... Read more »

பயங்கரவாத சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட, மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியத்தால் நேற்று (08.10.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம்... Read more »

யூரியா இறக்குமதிக்கு மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்படுகின்ற 12, 500 மெற்றிக் தொன் உரம், எதிர்வரும் 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத் தொகைக்கு... Read more »

ஜெனிவாவால் இலங்கை இராணுவத்திற்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின்படி, வெளிநாடுகளில் 58 இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, இராணுவ அதிகாரிகளின் பட்டியல் தொடர்பான பிரேரணையை 31 நாடுகளுக்கு அனுப்ப ஜெனிவா மனித... Read more »

நீண்ட காலத்திற்கு பின்னர் கைதான குற்றவாளி!

31 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு தந்தையும் மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய பெண்ணொருவரும் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி... Read more »

நாட்டில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களுக்கான பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை!

பரிசோதனைக் கருவிகளின் பற்றாக்குறை காரணமாக எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களைக் கண்டறியும் பரிசோதனைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக அறிவிப்பு. இதனை அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் சமூக நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கம்... Read more »

ஜேர்மனி செல்லும் அகதிகள் குறித்து அந் நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்தி!

ஜெர்மனியில் விலைவாசி உயர்வினால் அகதிகளாக வருபவர்களைத் தங்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இதனால் உக்ரேனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டைய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். குறிப்பாக ஏராளமான... Read more »