முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு கொழும்பு முகத்துவாரம் (Modara) பகுதியில் முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளாா். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

கட்டுநாயக்கவில் அதிரடி: ரூ. 12.8 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவா் கைது

கட்டுநாயக்கவில் அதிரடி: ரூ. 12.8 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவர் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை ஒரு பாரிய சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இருந்து வருகை... Read more »
Ad Widget

கரம் போர்ட் ஊழல் வழக்கு: மார்ச் 25-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

கரம் போர்ட் ஊழல் வழக்கு: மார்ச் 25-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான ‘கரம் போர்ட் ‘ ஊழல் வழக்கு தொடர்பான தீர்ப்பு மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின்... Read more »

அமெரிக்கா – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தை: உலக அரங்கில் முக்கிய திருப்பம்!

அமெரிக்கா – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தை: உலக அரங்கில் முக்கிய திருப்பம்! மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மேகங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 6) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற உள்ளது. சமீபகாலமாக... Read more »

அரசியல் களத்திலிருந்து விடைபெறுகிறாரா மைத்திரி?

அரசியல் களத்திலிருந்து விடைபெறுகிறாரா மைத்திரி? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேரடி மற்றும் செயற்பாட்டு அரசியலில் இருந்து தாம் ஒதுங்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதும் இல்லை. இருப்பினும், எவரேனும் நாட்டுக்கு நன்மை... Read more »

காவல்துறை உத்தியோகத்தா் மீது தாக்குதல்!

காவல்துறை உத்தியோகத்தா் மீது தாக்குதல்! மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் கைது கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் உட்பட ஐந்து பேர் மகரகம பகுதியில்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை உத்தியோகத்தா் ஒருவரைத் தாக்கிய... Read more »

சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா?

சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா? ஐஎஸ்ஐஎஸ் (ISIS) நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல்! சிரியாவில் பயங்கரவாத அமைப்பான ISIS-ஐ முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடந்த ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை தீவிர... Read more »

சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா?

சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா? ஐஎஸ்ஐஎஸ் (ISIS) நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல்! சிரியாவில் பயங்கரவாத அமைப்பான ISIS-ஐ முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடந்த ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை தீவிர... Read more »

அடுத்து என்ன? உலக முடிவா?

அடுத்து என்ன? உலக முடிவா? முடிவுக்கு வந்தது அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்க, ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையே அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் இருந்த கடைசி சட்டபூர்வ ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’ (New START) இன்றுடன் காலாவதியானது. இதன் மூலம் கடந்த 50... Read more »

நோா்வே அரச குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி

நோா்வே அரச குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி: எப்ஸ்டீன் தொடர்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு! (Names Referenced in the Epstein Files – The evidence has not been proven.) நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மேரிட் (Mette-Marit) மற்றும் அவரது மகன்... Read more »