தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் பெருமளவான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்... Read more »
பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16.12.2025) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more »
யாழில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்..! கொட்டன் வீதி, மாவிட்டபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த தயாளன் ருத்ரா (வயது 22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த யுவதி... Read more »
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (16.12.2025) இடம்பெற்றது. இதன்போது... Read more »
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள முன்னம்போடிவெட்டை பகுதியில் வைத்து,உமி ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வாகனச் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் தெய்வாதீனமான முறையில் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (17.12.2025)... Read more »
தனிப்பட்ட தகராறு முற்றியதால் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று மத்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று (16) இரவு 11.40 மணியளவில் மத்துகம, வோகன்வத்த, மேல் பிரிவு பகுதியில் வசித்து வந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச்... Read more »
அனர்த்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்காக மேலும் 500 பில்லியன் ரூபா மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான போதிய பண இருப்புகள் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர்... Read more »
வவுனியா குழுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.. விபத்துக்கான காரணம் கட்டாக்காலி மாடுகள் சாலையில் திடீரென குறுக்கே பாய்வதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.. மாடுகளைப் பராமரிக்கும் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்…. Read more »
மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (15) அன்று அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து மின்சாரம் தாக்கிய நிலையில் 68 வயது மதிக்கத்தக்க... Read more »
நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் விடுதலை.!! தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு... Read more »

