யாழிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் உற்சவம்

மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விஷ்ணு  ஆலயங்களிலும்  சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. இன்று அதிகாலை தேவஸ்தான நடை திறக்கப்பட்டு கருவரையில் வீற்றிருக்கும் சங்கு,சக்கரதாழ்வார் மற்றும் திருப்பாவை ஆண்டாள் அபிஷேக,ஆராதனைகள் இடம்பெற்றன வரலாற்று... Read more »

அமெரிக்காவில் பனிப்புயலால் மூவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் லூயிஸியானா (Louisiana) மாநிலத்தில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 6 மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்கோன்சின் (Wisconsin), மிச்சிகன் (Michigan), மினசோட்டா (Minnesota), பென்சில்வேனியா (Pennsylvania), வெஸ்ட் வெர்ஜீனியாவில் (West Virginia), வெர்ஜீனியா (Virginia) ஆகிய மாநிலங்கள்... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்ட கஞ்சாத் தோட்டம்

கிளிநொச்சி பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை... Read more »

” நாவலரே நமக்கான அடையாளம் ” சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடாத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன... Read more »

நாரந்தனையில் நாலவர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவிலில் நாவலர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் 14.12.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. நாவலர்... Read more »

வடக்கில் நான்கு மாவட்டங்களில் கணபதி ஹோமம் பயிற்சி நெறி

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கணபதி ஹோமம் பயிற்சி நெறி வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும்... Read more »

யாழில் மக்களிடம் மாட்டிய ராட்சத முதலை!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று இன்று காலை சாவகச்சேரி குடியிருப்பு வாழ் மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை... Read more »

கலாபூஷணம் சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீடு

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையேற்று நடத்த பிரதம விருந்தினராக... Read more »

யாழ் பிரதேசம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கோடி 97 லட்சம் ரூபா பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டுக்கள்

சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக ஒரு கோடியே 97 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக ஆறு... Read more »

சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் குறித்து குருநகர் மக்கள் விடுத்துள்ள செய்தி!

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவதாகவும், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக் கடற்பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »