” நாவலரே நமக்கான அடையாளம் ” சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடாத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர்  த.சோதிலிங்கம் அவர்கள்  தலைமையுரை ஆற்றுவார்.

சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் ச.முகுந்தன்  அவர்கள்  ” நாவலரே நமக்கான அடையாளம் ” என்னும் விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN