மத்திய கிழக்கில் பதற்றம் – உலகின் மிகப்பெரிய விமானத் தாங்கிக் கப்பல் இஸ்ரேல் கடற்கரைக்கு அருகில் நிறுத்தம் உலகின் மிகப்பெரிய விமானத் தாங்கிக் கப்பலாகக் கருதப்படும் USS Gerald R. Ford தற்போது இஸ்ரேல் கடற்கரைக்கு அருகில் தனது முழுமையான தாக்குதல் குழுவுடன் (Carrier... Read more »
துராந்து எல்லைக்கோட்டில் உக்கிரம்: பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல்! ஆப்கானிஸ்தான் வான்பரப்பில் பாகிஸ்தான் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் படைகள் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது பாரிய பதில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர்... Read more »
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் உக்கிர விமானத் தாக்குதல்: எல்லைப்பகுதியில் போர் பதற்றம்! பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி பாகிஸ்தான் போர் விமானங்கள் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளன. முக்கிய தகவல்கள்: பெப்ரவரி... Read more »
ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி! சஹாரான் மதிப்பளித்த ‘அபு ஹிந்த்’ எனும் மர்ம நபர் சுரேஷ் சலேயா? ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஒரு பாரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ்... Read more »
குசல் மெண்டிஸ் மற்றும் துஷான் ஹேமந்தா நாளைய போட்டியில் விளையாட மாட்டார்களா? 👉இலங்கையின் T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி நாளை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ளது. அது பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். குசல் மெண்டிஸ் காயம் காரணமாக... Read more »
கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்: குறிகாட்டுவானில் குவியும் யாத்திரிகர்கள் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 27) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனையொட்டி கச்சதீவு நோக்கிச் செல்வதற்காக யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் அதிகாலை முதலே குவிந்த... Read more »
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்! வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளாா். போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி... Read more »
36 ஆண்டுகால இராணுவக் கட்டுப்பாடு: வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்கக் கோரிக்கை! யாழ்ப்பாணம், வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவித்து, அதன் பாரம்பரிய பாதையை... Read more »
பரபரப்புத் தீர்ப்பு: மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து கெஜ்ரிவால் விடுவிப்பு – உணர்ச்சிவசப்பட்ட டெல்லி முன்னாள் முதலமைச்சர்! டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, நீதிமன்றம் இன்று அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது. ... Read more »
ஜெனீவாவில் ஈரான்-அமெரிக்க அணுக் ஆயுத பேச்சுவார்த்தைகள் ஈரான் மற்றும் அமெரிக்கா ஜெனீவாவில் புதிய மறைமுக அணுக் ஆயுத பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளன. ஈரான் அணுக் திட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு டிப்ளமாட்டிக் தீர்வு காணும் நோக்கத்துடன் இவை நடத்தப்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் ஓமானின் தூதர் வாசஸ்தலத்தில் நடைபெற்று... Read more »

