சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது!

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸர் தெரிவித்தனர். இந்நிலையில், இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த பெருமளவான மஞ்சளினை இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடத்தலுக்கு... Read more »

பொடுகு தொல்லையை முற்றாக நீக்குவது எப்படி?

இன்று பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் பொடுகு பிரச்சினை உள்ளது. வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்களாக இருக்கின்றது.... Read more »

இலங்கை மக்களின் தனிநபர் கடன் தொகை அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 58 இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியரான வசந்த அதுகோரள, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனிநபர் கடன் தொகை... Read more »

கோட்டாவிற்காக பதவி விலக தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக சீதா அரம்பேபொல முன்வந்துள்ளார். விசேட வைத்தியராக இருந்த சீதா அரம்பேபொல, கோட்டாபயவின் வியட்மகவின் உறுப்பினராக செயற்பட்டார். பதவியை இழக்க தயார் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அவர் இராஜாங்க... Read more »

நாட்டில் பத்திரிகைகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் உயர் பணவீக்க சூழ்நிலையால், பொருட்களின் விலை தினமும் அதிகரித்து வருகிறது. முன்னர் ஓரிரு ரூபாவினால் அதிகரித்து வந்த பொருட்களின் விலை தற்போது ஒரே நேரத்தில் 100 அல்லது 200 ஆக அதிகரிக்கும் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு... Read more »

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை பார்க்க இயலாமையால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பிய போது அவரை பார்க்க முடியாத நபர் ஒருவர் மனைவியை கொடூரமாக தாக்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாபய நேற்று முன்தினம் நாட்டிற்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல எதிர்பார்த்திருந்த ஒருவர் அதனை தவறவிட்டுள்ளார்.... Read more »

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 37, 760 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத வீழ்ச்சியைக் காட்டுகின்றது.... Read more »

அரச பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்!

2023 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள அரசாங்க பாடசாலைகளின் மாணவர்களுக்கு கல்வி அமைச்சகம் இலவச பாடப்புத்தகங்களை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக 16,483 மில்லியன் ஒதுக்கியுள்ளதோடு அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் 45 சதவீத பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »

நாட்டில் இருந்து வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக்... Read more »

கோதுமை மா தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (EFITA) செய்தித் தொடர்பாளர் நிஹால் செனவிரத்ன கோதுமை மா தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதவாது துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் இந்த மாத இறுதிக்குள் கோதுமை மாவின் விலை... Read more »