ஈரானில் நடந்த குண்டு வெடிப்பு : 103 பேர் உயிரிழப்பு, 141 பேர் படுகாயம்

ஈரான் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நான்கு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரண்டு குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. அவரது கல்லறைக்கு அருகில் சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »