ஓபிஎஸ் இல்லை..! மகனுக்குத்தான் வாய்ப்பு..

ஓபிஎஸ் இல்லை..! மகனுக்குத்தான் வாய்ப்பு.. திமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் ரவீந்திரநாத். சூடு பிடிக்கும் அரசியல் களம்..! முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். திமுக கட்சியின் சார்பில்... Read more »

கேட்ச் பிடித்த ரசிகர்! ஜாம்பவான்களே மிரண்டு போன ‘டைவிங்’..!”

கேட்ச் பிடித்த ரசிகர்! ஜாம்பவான்களே மிரண்டு போன ‘டைவிங்’..!”. கைமேல் கிடைத்த 20,000 பரிசு. வைரலாகும் பாகிஸ்தான் டேப்-பால் கிரிக்கெட் வீடியோ..!!! Pakistan – நடைபெற்று வரும் ‘டேப்-பால்’ (Tape-Ball) கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில், வீரர்களை விட ஒரு ரசிகர் செய்த சாகசம் இப்போது... Read more »
Ad Widget

ஈரான் கப்பல் தாக்குதல் – அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள்

ஈரான் கப்பல் தாக்குதல் – அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் ஈரான் கப்பல் தாக்குதல் – அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்ததை அவுஸ்திரேலியப் பிரதமர்... Read more »

இலங்கை தேசிய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜேமி சிடன்ஸ் நியமனம்

இலங்கை தேசிய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜேமி சிடன்ஸ் நியமனம் இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேமி சிடன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. அவர் ஒரு... Read more »

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் 

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000 இலங்கையர்களின் நலம் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார். “வெளிநாடுகளில் உள்ள நமது குடிமக்களைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இன்று இஸ்ரேலிய வெளிவிவகார... Read more »

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – மூன்றாம் சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – மூன்றாம் சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடல் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்... Read more »

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி – இத்தாலி பிரதமர்

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி – இத்தாலி பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்கவுள்ளதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கொமெய்னி, முக்கிய அதிகாரிகள் உள்பட... Read more »

இஸ்ரேலின் ‘டிமோனா’ (Dimona) அணுசக்தி மையத்தை தாக்குவோம் ; ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலின் ‘டிமோனா’ (Dimona) அணுசக்தி மையத்தை தாக்குவோம் ; ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இணைந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சித்தால், இஸ்ரேலில் உள்ள ‘டிமோனா’ (Dimona) அணுசக்தி மையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான்... Read more »

கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!!

கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!! குடும்பத்தகராறின் போது மனைவியின் சகோதரனால் கோடரித்தாக்குதலுக்குள்ளான நிலையில் மீராவோடையைச்சேர்ந்த (தமிழ்) 28 வயது குடும்பஸ்தர் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.   நேற்று (04) நள்ளிரவில் கணவன்... Read more »

மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – ஜனாதிபதி 

மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – நிலைபாட்டை வெளியிட்டார் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக... Read more »